Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > Uncategorized

Uncategorized

Uncategorized

செய்யாறு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்தமிழ்ச்செல்வன் மனுத்தாக்கல் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!செய்யாறு, மார்ச் 31-செய்யாறு சட்டசபை தொகுதிக்கான அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியனின் அறிமுகக் கூட்டம் செய்யாறு நகரில் நேற்று நடந்தது. அ.தி.மு.க., மற்றும் இதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வாக்குகளை சேகரித்து, வேட்பாளர் முக்கூர் சுப்ரமணியனை பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என, வாழ்த்தி பேசினர்.

Posted by WIN 0 Min Read
Uncategorized

செய்யாறு தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஜோதிபொறுப்பாளர்களின் வீடுகளுக்கு சென்று ஆலோசனை !

Posted by WIN 1 Min Read
Uncategorized

அஜீபுரா மசூதியில் தொழுகை நடத்திய அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமார்!வேலூர், மார்ச் 30-அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர், வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் அஜீபுரா பகுதியில் உள்ள மசூதியில் தொழுகைசெய்தார். அவருடன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Posted by WIN 0 Min Read
Uncategorized

கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி.

Posted by WIN 0 Min Read
Uncategorized

காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் 13வது முறையாக களமிறங்கும் துரைமுருகன்!

Posted by WIN 2 Min Read
Uncategorized

ஸ்ரீ விஸ்வரூப சாஸ்தா சித்தர் பீட பீடாதிபதியின் 47 வது ஜெயந்தி விழா!

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமு ஆட்டிறைச்சி கடையில் நூதன முறையில் பிரச்சாரம்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

குடியாத்தம் தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று உறுதி அளித்துள்ளார் அதிமுக வேட்பாளர் பரிதா!

Posted by WIN 2 Min Read
Uncategorized

குடியாத்தம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதாவுக்கு புதிய நீதி கட்சி குடியாத்தம் நகர செயலாளர் உற்சாக வரவேற்பு!

Posted by WIN 1 Min Read
1 … 49 50 51 … 115

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

திருப்பதிக்குச் செல்லும் புறவழிச் சாலையை இணைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
ஆலங்குளத்தில் மனோஜ்பாண்டியனுக்கு சீட்டா?திமுகவினர் புலம்பல்!தென்காசி, மார்ச் 24-திமுகவில் தென்காசி தெற்கு மாவட்டத்தில் இருந்த ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக வசதிக்காக அம்பாசமுத்திரம் தொகுதியுடன் இணைத்து புதியதாக திருநெல்வேலி மேற்கு மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதன் மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் நியமிக்கப்பட்டார்.இந்த புதிய மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு ஆலங்குளம் தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், கட்சியினர் கட்சி பணிகள் குறித்தோ, பல்வேறு தேவைகள் குறித்தோ மாவட்ட கழக பொறுப்பாளரை அடிக்கடி சந்திக்க முடியாத நிலை இருப்பதாகவும், தொகுதியில் கழக நிர்வாகிகள் இல்ல இன்ப, துன்பநிகழ்வுகளுக்கு கூட மாவட்ட பொறுப்பாளர் வராமல் இருப்பதால் மிகுந்த சோர்வில் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவரும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, ஓ.பி.எஸ். தலைமையிலான அணியில் இருந்து, திமுகவுக்கு எதிராக பணியாற்றியவருமான மனோஜ்பாண்டியன் திமுகவில் இணைந்ததும், அவருக்கு தலைமை காட்டும் முக்கியத்துவத்தால் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கடும் அப்செட்டில் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் எனக்குத் தான் சீட்டுனு மனோஜ்பாண்டியன் சொல்லித் திரிவதால் கழக உடன்பிறப்புகள் கடும் வருத்தத்திலும், அதிருப்தியிலும் இருக்கின்றனர். கடந்த தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவருக்கு, இந்த தேர்தலில் நாம் எப்படி வேலை பார்ப்பது என புலம்புகின்றனர். மேலும் அவர் கட்சி மாறி வந்த போதிலும் அவர் மட்டுமே வந்துள்ளார். அவரை நம்பி அதிமுகவில் இருந்தோ, ஓ.பி.எஸ்.அணியில் இருந்தோ சொல்லிக்கொள்ளும் படி எவரும் திமுகவுக்கு வரவில்லை. இது தவிர அவர் திமுகவில் இணைந்த பிறகு கூட கழகத்தினரை அனுசரித்துப் போகவில்லை. அவர் கூட இருக்கும் ஒரு சிலர் (அதிமுகவில் இருந்து வந்தர்கள்) மட்டும் வைத்துக் கொண்டுதான் அரசியல் செய்து வருகிறார். இவர் திமுக வேட்பாளராக இருந்தால் தி.மு.க விற்கு மிகப் பெரிய பின்னடைவு ஆகும் என புலம்புகின்றனர். இந்த பலவீனத்தை வைத்து அ.தி.மு.க வும், பாஜகவும் ஈஸியாக ஜெயிக்கலாம்னு ஆலங்குளம் தொகுதியை கண்வைத்து காய் நகர்த்துவதாக உடன்பிறப்புகள் கவலை கொள்கின்றனர்.முதலில் ஆலங்குளம் தொகுதிக்கு சம்பந்தமில்லாத மாவட்ட பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார். தற்போது கட்சிக்கும், தொகுதிக்கும் சம்பந்தமில்லாத மனோஜ் பாண்டியன் வேட்பாளர் என்பதை ஏற்றுக்கொள்ள விரும்பாத கழக உடன்பிறப்புகள் நாங்கள் அனாதை ஆகிவிட்டோம் என்று புலம்புவதை காண முடிகிறது,திமுக தலைவர் மக்கள் விரும்புகிறவர்களே திமுக வேட்பாளராக இருப்பார் என அறிவித்த நிலையில், மனோஜ் பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவர் மக்கள் மட்டுமின்றி கட்சிக்காரர்களும் விரும்பாத வேட்பாளராகவே இருப்பார் என்றும், நீண்ட காலம் கழக பணியாற்றியவர், அனைத்து தரப்பு மக்களிடம் செல்வாக்கு மிக்கவர், இளைஞர்களை ஆதரவாக கொண்டவர், கழக நிர்வாகிகளை அனுசரித்து செல்பவர்கள், கழகக் கொள்கை வழி நடப்பவர், கழக நிர்வாகிகளின் இன்ப, துன்பங்களில் பங்கு கொள்பவரை வேட்பாளராக நிறுத்தினால் மட்டுமே ஆலங்குளம் தி.மு.க.கோட்டையாக ஆகும் என திமுகவினர் கூறுகின்றனர்.
எஸ்டிபிஐ மாநில தலைவரின் 77வது இந்திய குடியரசுதின வாழ்த்துகள்
ஜோலார்பேட்டை காவல் நிலையம் முன்பாக குழந்தையுடன் பெண் தர்ணா போராட்டம். கணவனுடன் சேர்த்து வைக்க கோரிக்கை.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.