Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

செய்திகள்நிகழ்ச்சிகள்

விரிஞ்சிபுரம் ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் தங்கும் விடுதிக்கு அடிக்கல் நாட்டு விழா!

Posted by WIN 1 Min Read
செய்திகள்நிகழ்ச்சிகள்

ஃபோலிக் அமிலத்தை கூடுதலாக வழங்குவதன் மூலம் ஸ்பைனா பைஃபிடாவை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்!

Posted by WIN 3 Min Read
கல்விசெய்திகள்நிகழ்ச்சிகள்

தேசிய அஞ்சல் வார விழா…

Posted by WIN 0 Min Read
செய்திகள்நிகழ்ச்சிகள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் அறிவிப்பு*

Posted by WIN 1 Min Read
செய்திகள்நிகழ்ச்சிகள்

நமது பொற்காலம் இதழ் 27ம் ஆண்டு துவக்க விழா, பன்னாட்டு தமிழ் சொந்தங்கள் நலச் சங்கத்தின் ஆண்டு விழா கோவையில் நடைபெற்றது.

Posted by WIN 0 Min Read
செய்திகள்நிகழ்ச்சிகள்

கோவை மாவட்ட மேட்டுப்பாளையம்ஓடந்துறை வனச்சோதனை சாவடி அருகில் மக்காத நெகிழிப் பொருட்களைஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி மாணவ – மாணவியர் அகற்றினர்

Posted by WIN 1 Min Read
செய்திகள்நிகழ்ச்சிகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்*

Posted by WIN 1 Min Read
அரசியல்செய்திகள்நிகழ்ச்சிகள்

புதுச்சேரியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு பெனவோலண்ட் அமைப்பு சார்பில் இரவு உணவு வழங்கல்!

Posted by WIN 0 Min Read
அரசியல்செய்திகள்நிகழ்ச்சிகள்

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் திமுக-வினர் இரத்த தானம்!

Posted by WIN 1 Min Read

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

ராய்ப்பூரில் நடந்த 11வது தேசிய கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி 2ம் இடத்தை பிடித்தது:மாநில செயலாளர் யோஜூவா டேனியல் வீரர்களை வாழ்த்தினார்!காஞ்சிபுரம், மே 7 -சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்தப்பட்ட 11வது தேசிய கால்பந்து போட்டியில், பங்கேற்ற தமிழ்நாடு அணி தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிச்சுற்று வரை சென்று 2ம் இடத்தை பிடித்துள்ளது.17 வயதுக்கு உட்பட்ட மாநில அளவில் பயிற்சி பெற்ற கால்பந்து வீரர்களுக்கான 11வது தேசிய அளவிலான கால்பந்து போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இதில், ராய்ப்பூர், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு, பீகார், அசாம், கர்நாடகா, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்றனர்.அனைத்து போட்டிகளும் காலை நேரத்தில் மட்டுமே நடத்தப்பட்டன.’லீக் முறையில்’ நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி – இறுதிப் போட்டி வரை சென்று, 11வது தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் 2ம் இடத்தை பிடித்தது. இந்த அணிக்கு கோப்பை, கேடயங்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு வந்தடைந்த கால்பந்தாட்ட வீரர்களை, தமிழ்நாடு கால்பந்தாட்ட மாநில செயலாளர் யோஜூவா டேனியல் வெகுவாக பாராட்டினார்.இதேபோல் காஞ்சிபுரம் ‘கோல்டன் எரா’ கால்பந்தாட்ட கிளப் மேலாளர் விக்னேஷ், பயிற்சியாளர் கோகுல் ஆகியோர் கால்பந்தாட்ட வீரர்களை பாராட்டி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காட்பாடி திருவலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப சேமிப்பு கிடங்கில் 6 பாமாயில் பெட்டிகள் திருடப்பட்டதாக டிரைவர்கள் சூப்பிரண்டிடம் வாக்குவாதம்!வேலூர், ஏப். 30-வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம், திருவலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் அவ்வப்போது புதிய சூப்பிரண்டுகள் பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர். ஆனால் இவர்கள் இந்த சேமிப்பு கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்குச் செல்லும் பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்று டிரைவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. லாரி டிரைவர்கள் லோடு ஏற்றிக்கொண்டு செல்லும்போது துவரம் பருப்பு, சர்க்கரை, அரிசி மற்றும் பாமாயில் எடை குறைவாகவும், எண்ணிக்கை குறைவாகவும் (பாமாயில் பெட்டிகள்) மாயமாவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லாரியில் ஏற்றப்பட்ட லோடில் 6 பாமாயில் பெட்டிகள் மாயமானதாக டிரைவர்கள் சூப்பிரண்டிடம் கடும் வாக்குவாதத்தில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் ஈடுபட்டனர். அப்பொழுது இதெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டுதான் உள்ளது. இதை யாரும் தடுக்க முடியாது என்று சூப்பிரண்டென்ட் லாரி டிரைவர்களிடம் கூறுகிறார். இதை கேட்ட லாரி டிரைவர்கள் ரேஷன் கடை விற்பனையாளர்கள் எங்களிடம் இருப்பு குறைவாக உள்ளது என்று அவர்கள் எங்களை கேவலமாக திட்டுகின்றனர் என்று கூறினார். இதில் இருந்தே கடும் வாக்குவாதம் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதற்கு பிறகு நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த சூப்பிரண்டென்ட் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று அனைவரையும் அனுப்பிவிட்டு ஒன்றும் அறியாத நபர் போல தனது இருக்கையில் திருதிருவென அமர்ந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அரசு ஏழை ,எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வழங்க அளிக்கும் ரேஷன் பொருட்களை திருடி விற்பனை செய்து இவர்கள் பிழைப்பு நடத்தி வருவது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் இந்த திருவலம் கிடங்கில் இருந்து அனுப்பப்படும் உணவு பொருள்கள் திருடப்படுவது உறுதிபட தெரியவந்துள்ளது. ஆதலால் லாரி டிரைவர்களை உரிய முறையில் விசாரித்தால் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொண்டு தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல இவர்களது திரை மறைவு வேலைகள் இன்று முச்சந்திக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் தவறு செய்பவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் .அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஓட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கோவையில்
பசுமத்தூரில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மந்தைவெளி புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யும் சமூக விரோதிகள் :தடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை, காவல் துறை!

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.