16.04.2026 இன்று(வியாழன்) பாராளுமன்றத்தில் தொகுதி வரையரை மசோதா தாக்கல் செய்வதை கைவிட்டு மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மசோதாவை திருத்தி தாக்கல் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரிய நாயக்கன் பாளையம் பகுதி கிளைகளின் சார்பாக கறுப்புக்கொடி ஏந்தப்பட்டது.
Leave a Reply