கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒன்றிய அரசு அறிவித்ததொகுதி மறு வரைசட்டத்தை எதிர்த்து மேட்டுப்பாளையம் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கருப்புக் கொடி ஏற்றிநகலை எரித்தும் எதிர்ப்பை தெரிவித்தனர்இந்நிகழ்வில் மேட்டுப்பாளையம் சி ஐ டி யு நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்