Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2026 > April

Month: April 2026

Uncategorized

பேரணாம்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா தீவிர வாக்கு சேகரிப்பு!

Posted by WIN 3 Min Read
Uncategorized

காட்பாடி தொகுதி தவெக வேட்பாளர் சுதாகர் வேட்புமனு தாக்கல் !

Posted by WIN 0 Min Read
Uncategorized

மேட்டுப்பாளையம் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம் வேட்பு மனு தாக்கல்

Posted by WIN 0 Min Read
Uncategorized

ATM இயந்திரத்தின் வெளியில் இருந்த ரூ.10,000 பணத்தினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மேற்பார்வையாளர் – நெகிழ்ச்சி சம்பவம் காட்பாடியில் அரங்கேறியுள்ளது.

Posted by WIN 1 Min Read
Uncategorized

மாநில மரமான 50 பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட விவகாரம்: குறட்டை விடும் கே. வி. குப்பம் வட்டாட்சியர் பலராமன்!

Posted by WIN 2 Min Read
Uncategorized

நெல் தூற்றி’ விவசாயிகளிடம் வாக்குகளை சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர்சுப்பிரமணியன் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

மேட்டுப்பாளையம்சட்டமன்ற தொகுதியில்திராவிடமுன்னேற்றக் கழகத்தின்சார்பில் போட்டியிடும்வேட்பாளர்எஸ் எம் டி கவிதா கல்யாணசுந்தரம் அவர்கள்..இன்றுமேட்டுப்பாளையம் தாலுக்காசி ஐ டி யுபொது தொழிலாளர் சங்க நிர்வாகிகளே அலுவலகத்தில் சந்தித்தனர்வருகை தந்தவேட்பாளர் எஸ் எம் டி கவிதா கல்யாண சுந்தரம் அவர்களுக்குசி ஐ டி யு அலுவலகத்தில்ஆராத்தி எடுத்தும் இணைப்பு வழங்கியும் வரவேற்பு அளித்தனர்நிகழ்வுசிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும்திராவிட முன்னேற்றகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Posted by WIN 0 Min Read
Uncategorized

தார்வழி கிராமத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

Posted by WIN 0 Min Read
Uncategorized

காட்பாடி சட்டமன்றத் தொகுதி, த.மா.மு.தி.க சார்பில் இளம்பெண் வழக்கறிஞர் இந்து வில்லியம்ஸ் வேட்புமனுத் தாக்கல்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

துளிர் திறனறிதல் தேர்வில் வெற்றி பெற்ற சேர்க்காடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்!

Posted by WIN 1 Min Read
1 … 12 13 14

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

வேலூர் வேலப்பாடி வி கே விநாயக முதலியார் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு எம்எல்ஏ கார்த்திகேயன் சைக்கிள் வழங்கினார் அருகில் மேயர் சுஜாதா மாமன்ற உறுப்பினர் அஸ்மிதா கோபிநாதன் தலைமை ஆசிரியர் சித்ரா ஆகியோர் உடன் இருந்தனர்
செய்யாறு – வந்தவாசி தொகுதிகளை கைப்பற்றிய ஆக வேண்டும்; அ.தி.மு.க., நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு !
வேலூர் மேற்கு மாவட்டம் சார்பில் ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை-அன்னதானம்!வேலூர், ஜூன் 23-தமிழக முதல்வர் தலைவர் விஜய்யின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் .வேல்முருகன் தலைமையில் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள்மிகு செல்லியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை எஸ்.கலைமதி மாவட்ட கழக செயற்குழு உறுப்பினர், ராமமூர்த்தி விருப்பாட்சிபுரம் பகுதி செயலாளர் செய்திருந்தனர்.இந்நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் பிரசாந்த், அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் தனசேகர், தோட்டப்பாளையம் பகுதிச் செயலாளர் பாரத் மற்றும் கழக நிர்வாகிகள் ஆனந்த பிரியா, பூஜா, சரளா, லட்சுமி, புஷ்பா, அமலா, யாமினி, ராஜேஷ், சுகுமார், சிவசங்கர், அஜய், அரவிந்த் ,ப்ரேம், பரத் ,செல்வம், ஆனந்த், சாரதி, வினோத், அன்பு, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கே.வி.குப்பத்தில் ஜெகன் மூர்த்திக்கு ஜெயம்!வேலூர், ஏப். 21-முழுக்க முழுக்க கிராமங்களை கொண்ட கே.வி.குப்பம் தனி சட்டமன்றத் தொகுதியில், இரண்டாவது முறையாக களமிறங்கும் சிட்டிங் எம்எல்ஏ புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி வெற்றியை நோக்கி வலம் வருகிறார். யோகம் அவருக்கு அடிக்கும் என்பது தொகுதியின் ஹைலைட்.2008-இல் தொகுதி மறுசீரமைப்பில் புதியதாக உருவான கே.வி.குப்பம் தனி சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறையும் அதிமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருந்துள்ளது.2011-இல் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், 2016-இல் அதிமுகவின் ஜி.லோகநாதன், 2021-இல் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி என அதிமுக அணியினரே ஜெயித்தனர்.இந்த முறையும் பூவை ஜெகன்மூர்த்தியே களம் பலம் இறங்குகிறார்.திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் சொந்த தொகுதி என்பது அவரது மகன் எம்பி கதிர் ஆனந்த் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பதால் இந்த தொகுதியை வெற்றி பெற்றே தீருவேன் என்ற கட்டாயத்தில் உள்ளார்.தொகுதி உருவான நாளிலிருந்து நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெற்று, திமுகவை தோல்வியை தழுவ செய்த தொகுதி கே.வி. குப்பம். இந்த முறை எப்படியாவது காட்பாடியோடு, கே.வி.குப்பத்தையும் எப்படியாவது கரையேற்றி விட வேண்டும் என்று கட்டாயத்தில் கதிர் ஆனந்த் தொகுதியை சுற்றி சுற்றி வலம் வருகிறார்.’வைட்டமின் ப’வை அள்ளி அள்ளி விட்டாலும், இதுவரை கிள்ளி கிள்ளி கொடுத்தவர் என்ற பெயரெடுத்த கதிர் ஆனந்தை மக்கள் ரசிக்கவில்லை.உங்களுக்காக செருப்பாய் உழைக்கிறேன் என்று கதிர் ஆனந்த் சொல்வதை மக்கள் ஏற்கவும் தயாராக இல்லை.ஐந்தாண்டுகள் எம்எல்ஏவாக இருந்த ஜெகன் மூர்த்தி தான் செய்த சாதனைகளை பட்டியலிடுவதோடு, நிறைவேற்ற முடியாத சாதனைகளுக்கு திமுக அரசே காரணம் என்பதற்கான விளக்கத்தை மக்கள் மத்தியில் சரியான பதில் கூறுகிறார்.ஐந்தாண்டுகளில் எந்தவிதமான புகாருக்கும் ஆளாகாதவர் ஜெகன்மூர்த்தி என்பது மக்கள் மத்தியிலே அவருக்கு இருக்கும் நற்பெயர். திமுக சார்பில் களம் இறங்கும் ராஜேஸ்வரி 2011ல் வேலூர் மேயர் வேட்பாளராக நின்று தோற்றவர். அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பணியை உதறி விட்டு அப்போது தேர்தல் களம் கண்டவர். அதன்பின் 15 ஆண்டுகள் தன் மருத்துவமனையிலேயே பணியாற்றி விட்டு தற்போது தேர்தலில் களம் இறங்கி இருப்பது திமுகவினரை ரசிக்க வைக்கவில்லை.திமுகவில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தவர் தொகுதியை வலம் வந்தாலும் மன வருத்தம் அவர்களுக்கு இருக்கவே செய்கிறது.காட்பாடி, கே. வி. குப்பம் ஆகிய இரு தொகுதிகளுக்கு பொறுப்பாளராக உள்ள கதிர் ஆனந்துக்கு நெருக்கடி குழு கொடுக்கவும் திமுகவில் ஒரு தரப்பு தயாராகவே இருக்கிறது.மொத்தத்தில் ஜெகன்மூர்த்திக்கு ஜெயமாகவே இருக்கிறது என்கின்றனர் மக்கள்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.