Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2026 > April

Month: April 2026

Uncategorized

பேரணாம்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா தீவிர வாக்கு சேகரிப்பு!

Posted by WIN 3 Min Read
Uncategorized

காட்பாடி தொகுதி தவெக வேட்பாளர் சுதாகர் வேட்புமனு தாக்கல் !

Posted by WIN 0 Min Read
Uncategorized

மேட்டுப்பாளையம் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம் வேட்பு மனு தாக்கல்

Posted by WIN 0 Min Read
Uncategorized

ATM இயந்திரத்தின் வெளியில் இருந்த ரூ.10,000 பணத்தினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மேற்பார்வையாளர் – நெகிழ்ச்சி சம்பவம் காட்பாடியில் அரங்கேறியுள்ளது.

Posted by WIN 1 Min Read
Uncategorized

மாநில மரமான 50 பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட விவகாரம்: குறட்டை விடும் கே. வி. குப்பம் வட்டாட்சியர் பலராமன்!

Posted by WIN 2 Min Read
Uncategorized

நெல் தூற்றி’ விவசாயிகளிடம் வாக்குகளை சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர்சுப்பிரமணியன் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

மேட்டுப்பாளையம்சட்டமன்ற தொகுதியில்திராவிடமுன்னேற்றக் கழகத்தின்சார்பில் போட்டியிடும்வேட்பாளர்எஸ் எம் டி கவிதா கல்யாணசுந்தரம் அவர்கள்..இன்றுமேட்டுப்பாளையம் தாலுக்காசி ஐ டி யுபொது தொழிலாளர் சங்க நிர்வாகிகளே அலுவலகத்தில் சந்தித்தனர்வருகை தந்தவேட்பாளர் எஸ் எம் டி கவிதா கல்யாண சுந்தரம் அவர்களுக்குசி ஐ டி யு அலுவலகத்தில்ஆராத்தி எடுத்தும் இணைப்பு வழங்கியும் வரவேற்பு அளித்தனர்நிகழ்வுசிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும்திராவிட முன்னேற்றகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Posted by WIN 0 Min Read
Uncategorized

தார்வழி கிராமத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

Posted by WIN 0 Min Read
Uncategorized

காட்பாடி சட்டமன்றத் தொகுதி, த.மா.மு.தி.க சார்பில் இளம்பெண் வழக்கறிஞர் இந்து வில்லியம்ஸ் வேட்புமனுத் தாக்கல்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

துளிர் திறனறிதல் தேர்வில் வெற்றி பெற்ற சேர்க்காடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்!

Posted by WIN 1 Min Read
1 … 12 13 14

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

செய்யாறில் த.வெ.க., சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி !
யுகாதி திருநாளை முன்னிட்டு பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்!
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி அவர்கள் தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியர் மூலமாக கனிமவளத்துறை துணை இயக்குநரிடம் மனு ஒன்று வழங்கப்பட்டது.
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் 50 ஆண்டுகளாக பொதுக்கழிவறை அமைக்காமல் இயங்கும் பேருந்து நிலையம்!வேலூர், ஏப். 23-வேலூர் மாவட்டம் ,காட்பாடி பகுதியில் சித்தூர் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையம் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்குகிறது. இந்த பகுதியில் காட்பாடியில் இருந்து குடியாத்தம், சென்னை, திருத்தணி, விழுப்புரம், அரக்கோணம், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்னை ,திருப்பதி, சித்தூர், கர்னூல் ,கடப்பா, புத்தூர், பெங்களூரு, கேஜிஎஃப், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த சித்தூர் பேருந்து நிலையத்தில் விஐடி பல்கலைக்கழகம் இயக்கும் தனியார் கழிப்பறையே பல ஆண்டுகளாக பொதுமக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த கழிவறையும் இரவு 7:30 மணிக்கு மேல் மூடப்பட்டு விடும். இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து சித்தூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் தங்களது இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு தவியாய் தவிக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதில் குறிப்பாக பெண் பயணிகளின் நிலையை சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஒரு பிரசவ வலி போன்று அவதிப்பட வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதே நிலை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வேலூர் மாநகராட்சி நிர்வாகமானது பொதுக்கழிப்பறையை கட்டித் தராமல் கடைகளை மட்டும் கட்டி வாடகை விட்டு வசூல் செய்து கொள்கிறது. மக்கள் நலனில் அக்கரையில்லாமல் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் புகார் தெரிவிக்கின்றனர். இந்த புகார் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தின் செவிகளில் கடந்த 50 ஆண்டுகளாக எட்டவில்லை என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஒரு பேருந்து நிலையம் என்றால் அடிப்படை தேவை முதலில் கழிப்பறை இருக்க வேண்டும். இந்த கழிப்பறையே இல்லாத நிலைக்கு சித்தூர் பேருந்து நிலையம் இத்தனை ஆண்டுகளாக இயங்கி வருவது வெட்கக்கேடானது, வேதனைக்குரியது என்று சொல்கின்றனர் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும். அதே போன்று பயணிகளின் தாகம் தீர பொதுவாக ஒரு குடிநீர் தொட்டியும் இங்கே ஏற்படுத்தித் தரவில்லை மாநகராட்சி நிர்வாகம். இது போன்ற குறைகளை இதுநாள் வரையில் களையாமல் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதை மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. இதை வேலூர் மாவட்டத்தில் இது நாள் வரை பதவி வகித்து வந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என யாரும் கண்டு கொள்ளவே இல்லை. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருவதையே இந்த செயல் காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுநாள் வரை அதை பற்றிய சிந்தனையே இல்லாமல் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவது ஏனோ என தெரியவில்லை. வாய்க்கால்களை கட்டுவதிலும், சாலை அமைப்பதிலும், சிறு பாலம் கட்டுவதிலும் குறியாக இருக்கின்றார்களே தவிர அடிப்படை தேவையான கழிவறையை பற்றி யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை என தெரிய வருகிறது. ஆதலால் இம்முறையாவது காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் யாராக இருந்தாலும் சித்தூர் பேருந்து நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் பொதுக்கழிவறை ஒன்றை அமைத்து தந்து பயணிகள் இயற்கை உபாதைகளை சிரமம் இன்றி கழிப்பதற்கு பேருதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை செவிமெடுத்து காட்பாடி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் இந்த பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து தருவாரா? என்பது காட்பாடி தொகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதை வெற்றி பெறும் வேட்பாளர் செய்து தருவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.