தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை முன்னிட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்,அரியலூர் மாவட்ட கழக செயலாளர் தாமரை S.ராஜேந்திரன் MLAஅவர்கள்குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தினார்.உடன்அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்,அரசு மருத்துவர்கள்,செவிலியர்கள்,பணியாளர்கள்மாநில,மாவட்ட, ஒன்றிய,நகர,பேரூர்,கிளைக் செயலாளர்கள், மு.மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், மு.ஊராட்சி மன்ற தலைவர்கள் கழக ரத்தத்தின் ரத்தமான தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.