
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் சாயல்குடி தேர்தல் சோதனை சாவடியில் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி இருந்த தங்க நகைகள்.ரூபாய். 9,47,22,868. (மதிப்பிலான)நகைகள்பறிமுதல் செய்து.துணை வட்டாட்சியர் ராம்குமார், வருவாய் ஆய்வாளர் அழகுபாண்டி.திருச்செல்வம். வி.ஏ.ஓகிராம உதவியாளர்சுரேஷ் கண்ணன்.முன்னிலையில் ஒப்படைத்தனர். என்பது குறிப்பிடதக்கது










Leave a Reply