Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > Uncategorized

Uncategorized

Uncategorized

யுகாதி திருநாளை முன்னிட்டு பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

பசுமத்தூரில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மந்தைவெளி புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யும் சமூக விரோதிகள் :தடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை, காவல் துறை!

Posted by WIN 2 Min Read
Uncategorized

வேலூர் திருப்பதி  தேவஸ்தான தகவல் மையத்தில் யுகாதியை முன்னிட்டு அதிமுக அன்னதானம் வழங்கல்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த த.வெ.க., நிர்வாகியின் நேர்மையை இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் உதயகுமார் பாராட்டு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடி கிளித்தான்பட்டறை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஏற்கனவே அபாயத்தில் உள்ள வெள்ளலூர் மக்களுக்கு மேலும் அதிர்ச்சி தரும்2018 கோவை மாநகராட்சி !!!!

Posted by WIN 1 Min Read
Uncategorized

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது!

Posted by WIN 1 Min Read
Uncategorized

கர்நாடகா மாநிலத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 71 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்:  தேர்தல் பறக்கும் படை அதிரடி!

Posted by WIN 1 Min Read
Uncategorized

சார்பதிவாளர் அலுவலக சர்ச்சை!_____________நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்! கதையாய்சிடி இல்லாதுஇருப்பதாய், மற்றும் பதிவேட்டின் நகல்கள் இணைக்கப்பட்டதாக இணைக்காமலும், கடிதத்தின் உள்பகுதியில்31/1/2026 ம் தேதி கடிதம் அனுப்பியதாக ஆனால் கடிதம் அனுப்பப்பட்டமுத்திரை 14/3/2026 ஆக உள்ளபதில்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

அறுந்து விழுந்த மின்கம்பி!உடனடி ஆக்சன்!

Posted by WIN 0 Min Read
1 … 25 26 27 … 87

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் நாயகர் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் தளபதியார் அவர்களின் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு கழக மேற்கு மண்டல பொறுப்பாளர் வி செந்தில்பாலாஜி அவர்களின் ஏற்பாட்டில் கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3 இலட்சத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வினை சூலூர் வடக்கு ஒன்றியம் இராசிபாளையம் ஊராட்சி அருகம்பாளையத்தில் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கி வைத்தார்.
செய்யாறில் உள்ள
பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.,ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா!வேலூர்,பிப்.25-வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ.,ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா  பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பேரணாம்பட்டு நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞர் எல். சீனிவாசன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். நகர மாவட்ட அதிமுக நிர்வாகிகள் முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ். சந்திரா சேட்டு, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பி. வாசுகி பாண்டியன், எம். தேசமுத்து, துரை, திருமால், வழக்கறிஞர் ஆர் .ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கும், பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் எஸ். ஆனந்தன், பிஎம்எஸ் சிவக்குமார், பால்காரர் சேகர், பத்திரிக்கையாளர் ராமு, ராஜாமணி, பன்னு ரவி, எஸ் .வி.மனோகரன் ,போன்மில் கண்ணன் ,கே.கார்த்திக் ராஜா, எம். சி .சந்தர், ஜி .எஸ்.கோபி, ஜி .எஸ்.ஜெகன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் பணியாளர் விரோதப் போக்கை கண்டித்து போராட்டம் அறிவிப்பு: உதயசந்திரன் ஐஏஎஸ் அதிரடி மாற்றம்!வேலூர்,மே 13-மாண்புமிகு தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இவ்வேளையில் இதுநாள் வரை நிதி அமைச்சர் நியமிக்கப்படாத நிலை இருந்து வருகிறது. இதனால் நிதித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தணிக்கை துறைகளில் பணியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவசர கதியில் செயல்படுத்த தீவிரம் காட்டும் தலைமை தணிக்கை இயக்குநர் அவர்களின் பணியாளர் விரோத நடவடிக்கைகள் வருந்தத்தக்கது. இது புதியதாக அமைந்துள்ள மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கை என எமது சங்கம் கருதுகிறது.பணியாளர்கள் விரோத நடவடிக்கைகள் பின்வருமாறு—உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மற்றும் மாநில அரசு தணிக்கைத் துறையில் தணிக்கைப் பணியாளர்களின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளும் நேரடி நியமன உதவி இயக்குநர் விதிகளை ஏற்கனவே தலைமைத் தணிக்கை இயக்குநர் இயற்றிவிட்டார்.இது போதாது என்று தற்போது துறை மறுசீரமைப்பு என்ற பெயரில் இரண்டு துறைகளை இணைப்பது, அதன்மூலம் பல பணியிடங்களை குறைப்பது என அதற்காக துரிதமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.இதற்கு துறையிலேயே இருக்கும் சிலர் துணைபோகும் துரோகச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மறுசீரமைப்பையும், இணைப்பையும் உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு உ.நி.த. ஊழியர் சங்கம் மீண்டும் தலைமைத் தணிக்கை இயக்குநரைக் கண்டித்து தீவிர போராட்டத்தை உடனே தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் மன்ற மாநில மையம் இணைந்து விடுத்துள்ள 12ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதனை இந்த சங்க நிர்வாகிகள் மற்றும் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் தமிழக முதல்வர் விஜய்க்கு இ-மெயில் மூலமாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உதயச்சந்திரன் ஐஏஎஸ் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் .அவருடன் அமுதா ஐஏஎஸ்ஸூம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். புதியதாக சித்திக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆக்ஷன் அதிரடி தொடர வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். விஜய்யின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தொடர வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.