கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்முத்தமிழ் அறிஞர்! தலைவர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டுமேட்டுப்பாளையம் ஓடந்துறையில் இளைஞர் அணி சார்பாக நகர இளைஞர் அணி அமைப்பாளர் SN.சேட் தலைமையில்,முன்னாள் நகர செயலாளர் சி.மு.முகமது யூனூஸ் முன்னிலையில்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அண்ணன் பா.அருண்குமார் சிறப்புரையாற்றினார்!தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி,கேக் வெட்டியும்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அண்ணன் MARK.ஹக்கீம் அவர்கள்இனிப்புகள் வழங்கியும், சிறப்பாக கொண்டாடப்பட்டது!இந்த விழாவில் நகர திமுக மூத்த முன்னோடிகள், மாவட்ட நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்மணி, சதீஷ்,மோகன்,அசாருதீன்,மு.அகமது சபீக் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்!!