
பொறுப்பேற்பு!வேலூர், ஜூன் 19 -வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ப.பேச்சி முத்து பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணிபுரியும் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நந்தகுமார் மற்றும் ஊழியர்கள், பணியாளர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.










Leave a Reply