
பொறுப்பேற்பு!வேலூர், ஜஜூன் 18-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் காவல் ஆய்வாளராக முத்தீஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் சக காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் முத்தீஸ்வரன் காட்பாடி டிஎஸ்பி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக அறிமுகம் செய்து கொண்டார்.










Leave a Reply