அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பெண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு நிவாரண இழப்பீட்டுத் தொகை ஆறு தாய்மார்களுக்கு வழங்குவது தொடர்பாக மாவட்ட தர நிர்ணய குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.
Leave a Reply