
பேரணாம்பட்டில் புதிய வட்ட வழங்கல் அலுவலர் பொறுப்பேற்பு!வேலூர், மே 20-பேரணாம்பட்டு தாலுகாவின் புதிய வட்ட வழங்கல் அலுவலராக டாக்டர் டி. எஸ். திவ்யா பிரணவம் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தாசில்தார் கே ராஜ்குமார், சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தார் நதியா, வருவாய் ஆய்வாளர்கள் குமார்,. சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் எம். உதயகுமார், ஜெய்சங்கர், . எம். சௌந்தர்யா, துரைமுருகன், தனசேகரன், . அருண்குமார், . நவீன் குமார், வடிவேலு, . கிராம உதவியாளர்கள் கமலாபுரம் சுரேஷ்குமார், வெங்கடேச பாபு, ஆர். பாஸ்கரன், எஸ். சுபாஷ் சந்திரபோஸ், எம். அறிவழகன், சின்னசாமி, . புகலூர் சுரேஷ்குமார், வரதன், அனிதா, ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் வாழ்த்து கூறினர்.










Leave a Reply