சென்னை: திருவான்மியூரில் வீட்டில் சட்ட விரோதமாக 40 சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த நீலமேகம் மற்றும் குமார் என்பவர்கள் கைது. சிலிண்டர்கள் பறிமுதல்

SM.கனி சென்னை செய்தியாளர்