வேலூர் மாவட்டம், வேலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஆர்.கே. அப்பு காட்பாடி செங்குட்டை நேரு தெருவில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடும்பத்தாருடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.