
பேரணாம்பட்டில் த.வெ.க.சார்பில் பொதுமக்களுக்கு இலவச நீர் மோர், குளிர்பானங்கள் வழங்கல்: எஸ். நாசிர் அஹமத் பங்கேற்பு! வேலூர்,ஜூன் 12-தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், வேலூர் மேப்பாஷமாவட்ட த.வெ.க. செயலாளர் ஆர்.வேல்முருகன் ஆகியோரின் அறிவுறுத்தலின், பேரணாம்பட்டு நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பேரணாம்பட்டு பொதுமக்களுக்கு நீர். மோர், குளிர்பானங்கள் வழங்கும் விழா தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றே த.வெ.க. செயலாளர். எஸ். நாசிர் அஹமத். தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் குளிர்பானங்களை வழங்கினார். பேரணாம்பட்டு வடக்கு நகர த.வெ.க. நிர்வாகிகள் இணைச் செயலாளர் மௌலானா யூசுப், பொருளாளர். எம். பாக்கியராஜ். துணைச் செயலாளர். எஸ். நவாஸ். சுஹேல். நகர செயற்குழு உறுப்பினர்கள். ஷகீல் . இஸ்மாயில். நமீத் ரியாஸ்.தசீன்.தஹும் நாஜூம். ஆசிப். ஷமில். சாந்தா சிக்கந்தர்.கனி ரஃபி.தன்சீம்.அகில்ஷா பாபு. மாணவரணி அமைப்பாளர் வசீம் .நியாஸ். உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் டி.வி.ஷமீல் அஹமத். நன்றி கூறினார்.










Leave a Reply