வணக்கம் சார்…. பேரூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்கள் பேரூர் உட்கோட்ட பகுதிகளில் இருக்கும் டாஸ்மார்க் மற்றும் பார்களை இரவு 10 மணிக்கு மேல் பார் செயல்படுகிறதா என்று சோதனை செய்யும் காட்சி… அதேபோல் ஆலந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டாஸ்மார்க் கடைகளின் மேற்பார்வையாளர் மற்றும் பார் உரிமையாளர்களை அழைத்து அரசு விதிமுறைகள்படி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மார்க் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட வேண்டும் என்றும் மற்றும் மது விற்பனை எதுவும் கள்ளச் சந்தைகளில் 10 மணிக்கு மேல் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலந்துறை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்….