Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > Uncategorized

Uncategorized

Uncategorized

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 25.01.2026 தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று (23.01.2026) ஏற்றுக்கொண்டனர்.

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறில் தி.மு.க., பொறுப்பாளர் சுந்தர் கருணாநிதி தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கல் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கிய முன்னாள் ஒன்றிய குழு தலைவர்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில்காட்பாடி  டிஎஸ்பி விஜயகுமாருக்கு வரவேற்பு & வாழ்த்து: காட்பாடியில் போக்குவரத்தை சீரமைக்க உறுதி!

Posted by WIN 1 Min Read
Uncategorized

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடைபெறும் தில்லுமுல்லு வேலையில் கலெக்டர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?

Posted by WIN 1 Min Read
Uncategorized

பேரணாம்பட்டில் குடியிருப்பு பகுதிகளுக்கு எதிராக இயங்கி வரும் மினா, கடுக்கா கம்பெனி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஆளும் கட்சி பிரபலங்களை பணம் கேட்டு மிரட்டி கைதான இஸ்லாமிய போலி நிருபர்!

Posted by WIN 2 Min Read
Uncategorized

கோவை மாவட்டம்

Posted by WIN 0 Min Read
Uncategorized

Iஏழாச்சேரியில்அ.தி.மு.க., சார்பில் பொதுக் கூட்டம்! -ஒன்றிய செயலாளர் திருமூலன் தலைமையில் நடந்தது!

Posted by WIN 1 Min Read
Uncategorized

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் ஓம் சக்தி புரோமோட்டர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர்  ஆட்சியரிடம் மனு

Posted by WIN 1 Min Read
1 … 83 84 85 … 123

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

வானிலை
‘எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி’தி.மு.க., ஒன்றிய செயலாளர் என்.சங்கர் புகழாரம் !செய்யாறு, ஆக. 8 -செய்யாறு அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுதினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.வெம்பாக்கம் அடுத்த கனிகலுப்பை கிராமத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே. கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கிராம நுழைவுவாயிலில் நிறுவப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அப்பொழுது வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் பேசியதாவது; ‘தமிழகத்தில் 7 முறை முதல்வராக பதவி வகித்தவர் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி. இவரால், கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களால் இன்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.‌ தமிழகத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக கொடுக்கும் என கூறியுள்ளது. ஆனால், ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் 50 காசை கூடுதலாக உயர்த்தி விட்டு, இலவச மின்சாரத்தை கொடுக்கிறோம் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. ஏமாற்று வேலையை செய்து வருகிறது இந்த புதிய அரசு;’ இவ்வாறு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் நிகழ்ச்சியில் பேசினார். இதையடுத்து மாவட்ட துணைத் தலைவர் எம்.கே. கார்த்திகேயன் பேசும்போது; ‘தி.மு.க., ஒரு ஆலமரம் போன்றது. ஆலமரம் பட்டுப் போனாலும் விழுதுகள் தாங்கிப் பிடிக்கும். அதுபோல தமிழகத்தில் தி.மு.க., மீண்டும் மலரும். அதுவரை காத்திருப்போம்; ‘இவ்வாறுஎம்.கே.கார்த்திகேயன் பேசினார். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க., பொறுப்பாளர்களான பிரபு, அமல்ராஜ், தியாகு, சின்னதுரை, தர்மலிங்கம், துரை உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கத்தின் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!வேலூர், ஆக. 16-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், திருப்பாக்குட்டை என்.எம்.திருமண மண்டபத்தில் புதிய பாரதம் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கத்தின் சார்பில் 80வது சுதந்திர தின விழா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு விமரிசையாக நடந்தது. இந்த விழாவுக்கு மாநில தலைவர் எம் .டி.வேல்முருகன் ,செயலாளர் வே. கயல்விழி, துணைத் தலைவர் என். முருகன், துணைச் செயலாளர் சி. சிவானந்தம், துணை செயலாளர் கே. ஜி. சீனிவாசன் ,மாநில மகளிர் அணி செயலாளர் இ.கிருஷ்ணவேணி, மாநில மகளிர் அணி செயலாளர் சி .சரளா தேவி தலைமை வகித்தனர். மாநில பொருளாளர் பி. சீதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் எம்.டி .வேல்முருகன் கலந்துகொண்டு சிறப்பித்தார். மாவட்ட தலைவர் கே. ரோஸ், வேலூர் மாவட்ட தலைவர் ஜீவா, ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கே .பார்த்திபன், வேலூர் மாவட்ட அமைப்பு தலைவர் வில்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர்கள் மைதிலி, கோகிலா, தேவி ,கிளை பொறுப்பாளர்கள் சுஜாதா, தரணி, ஹேமா லக்ஷ்மி ,அருள் ,சந்திரா, சண்முகம் ,விஜயலட்சுமி, துளசி, நந்தினி ,விஜயா ,மோகனா ,சங்கீதா ,தனலட்சுமி ,கீதா, கருணாகரன், சுமதி, ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினர் .இதையடுத்து 80வது சுதந்திர தின விழா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விமரிசையாக நடந்தது .இந்த விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூபாய் 1200 லிருந்து ரூபாய் 5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் .60 வயதுக்கு பின்பும் நல வாரியத்தில் பதிவு பெற்ற வயது முதிர்வு திருமணம் செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ,திருமண உதவித்தொகை வழங்க வழிவகை செய்து தருமாறு அரசை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறது. பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு 60 வயதுக்கு பின்பும் இறந்தாலும் இயற்கை மரணம் உதவித்தொகை ரூபாய் ஒரு லட்சத்தை வழங்கிட வேண்டுமென அரசை கேட்டுக் கொள்வது, கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என தனி வங்கி தொடங்கி அதன் மூலம் தொழிலாளர்களுக்கு பணப்பயன்கள் எளிதில் சென்றடைய வழிவகை செய்து தர வேண்டும் என சங்கத்தின் சார்பில் அரசை கேட்டுக் கொள்வது, கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் அனைத்து துறைகளிலும் தனி இட ஒதுக்கீடு செய்து தருமாறு சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்வது, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலன் காத்திட மத்திய அரசிலும், மாநில அரசிலும் நிதி ஆதாரத்துடன் தனி இலாகா தனி அமைச்சகம் அமைத்து தர எங்கள் சங்கத்தின் சார்பில் அரசை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் .கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களான மணல் ,ஜல்லி, கம்பி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே மத்திய ,மாநில அரசுகள் தலையிட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வழிவகை செய்து தர இச்சங்கத்தின் சார்பில் அரசை கேட்டுக்கொள்கிறோம் .அனைத்து தொழிலாளர்களின் பெண் பிள்ளைகளுக்கும் கல்வி பயிலும்போது கல்வி உதவித்தொகை வழங்குவது போன்று ஆண் பிள்ளைகளுக்கும் வழங்க வழிவகை செய்து தர வேண்டும் என்று அரசை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது .இறுதியாக மாநில அமைப்பு செயலாளர் கே. ஜி. சீனிவாசன் நன்றி கூறினார். இதையடுத்து இந்த இருபெரும் விழாவில் கலந்து கொண்ட கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு அளித்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திமிரி அருகே வருவாய்த்துறை நிலத்தில் அனுமதியின்றி பாறை தகர்ப்பு வெடி – அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார்!ராணிப்பேட்டை, மே 29-ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்கா, திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட துர்கம் கிராமத்தில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான நெல்லிமலை காட்டுப் பகுதியில் எந்த அனுமதியும் இல்லாமல் சமூக விரோதிகள் பாறையை வெடி வைத்து தகர்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது.குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை கொண்டு அதிக அளவில் வெடி துளைகள் போடப்பட்டு பாறைகள் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் மற்றும் வனத்துறையினரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை.”அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை. அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” .இந்நிலையில், பத்துரூபாய் இயக்கத்தின் திமிரி ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலாவை கைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட ஆட்சியர், “நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார்.மேலும், “அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், திமிரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பொதுமக்களை திரட்டி பத்துரூபாய் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” எனவும் சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அனுமதியின்றி வெடி வைத்து பாறைகளை உடைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.