Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > Uncategorized

Uncategorized

Uncategorized

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Posted by WIN 2 Min Read
Uncategorized

அரியலூர் மாவட்டம்

Posted by WIN 0 Min Read
Uncategorized

செய்யாறில் த.வெ.க., சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி !

Posted by WIN 1 Min Read
Uncategorized

தை மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஈரோடு மாவட்டம்

Posted by WIN 0 Min Read
Uncategorized

மேட்டுப்பாளையம் – ஊட்டி ரயில் சேவை இன்று ரத்து!

Posted by WIN 0 Min Read
Uncategorized

100 நாள் வேலை செய்யும் பெண்களை நேரில் சந்தித்து தேர்தல் அறிக்கையைஎடுத்து கூறிய  அ.தி.மு.க.,வினர் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் 77வது குடியரசு தின விழா: தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஜோலார்பேட்டை காவல் நிலையம் முன்பாக குழந்தையுடன் பெண் தர்ணா போராட்டம். கணவனுடன் சேர்த்து வைக்க கோரிக்கை.

Posted by WIN 1 Min Read
Uncategorized

சதுப்பேரி ரூ. 20 கோடியில் சுற்றுலா தலமாக உருவாக்கம்: எம்எல்ஏ திடீர் ஆய்வு!

Posted by WIN 0 Min Read
1 … 80 81 82 … 123

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

வேலூர் கோட்டை மைதானத்தில் டிஎஸ்பி சீருடையில் திரிந்த பெண்ணை கைது செய்த போலீசார்! வேலூர், ஜூன் 13 -வேலூர் கோட்டை மைதானத்தில் உள்ள பூங்காவில் ஒரு இளம்பெண் டிஎஸ்பி சீருடையில் வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவரைப் பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் இதுகுறித்து வடக்கு காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆய்வாளர் உத்தரவின் பேரில் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முறைப்படி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் போலி டிஎஸ்பி உடையில் இருந்தது தெரியவந்தது. அவர் வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த நேமபந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி (33).  இவரது கணவர் கூலி தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். உமா மகேஸ்வரி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளதும் தெரிய வந்தது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வடபழனியில் தங்கி ஒரு வீட்டில் வேலை செய்துள்ளார். அந்த வீட்டில் 22 பவுன் நகை திருட்டு வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல்  சென்னை பூக்கடை பகுதியில் உறவினர் வீட்டில் ரூபாய் 15,000 திருடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வேலூர் மேல் அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு அறிமுக நண்பராகி அந்த நபர் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க டிஎஸ்பி சீருடை அணிந்து வேலூருக்கு வந்துள்ளதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். ஆண் நண்பர் வர கால தாமதமானதால் வேலூர் காவலர்களிடம் சிக்கிக் கொண்டுள்ளார் உமாமகேஸ்வரி. உமாமகேஸ்வரியிடம் வேலூர் வடக்கு போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருந்த வேள
வேலூர் கோட்டையை சுற்றுலா தலமாக்க வேண்டும்: வேலூர் மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.அசேன் கோரிக்கை!
புறம்போக்கு நிலத்தை முறைகேடாக வழங்கிய அணைக்கட்டு முன்னாள் வட்டாட்சியர் வேண்டா மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!வேலூர், ஆக. 2-வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வேப்பங்குப்பம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிடைத்த தகவலின்படி, சுமார் 1700 சதுர அடி பரப்பளவு கொண்ட அரசு புறம்போக்கு நிலம், சுமார் ரூ.20 லட்சம் சந்தை மதிப்பு கொண்டதாக கூறப்படும் நிலையில், தகுதி விதிமுறைகளுக்கு உட்படாத நபருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், காவல்துறை குடியிருப்பு அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டதாக பதிவுகளில் குறிப்பிடப்பட்ட நிலம், தனிநபர் பெயரில் பட்டா வழங்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விவகாரம் தொடர்பாக அப்போதைய அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் நடவடிக்கைகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசு நில ஒதுக்கீடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் விதிமுறைகளின்படி, அரசு நிலங்களை ஒதுக்கீடு செய்யும் போது தகுதி, வருமானம், சொத்து நிலை மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். அவை மீறப்பட்டிருப்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டம், அரசு பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படலாம் என சட்ட வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த ஒரு பட்டா வழங்கல் சம்பவம் மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியாற்றிய காலகட்டத்தில் வழங்கப்பட்ட பிற பட்டாக்கள், வருவாய் பதிவேடுகள், நில அளவை ஆவணங்கள் மற்றும் அரசு நில ஒதுக்கீட்டு கோப்புகள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்வதுடன், அரசு சொத்துக்கள் தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டால், அதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அனுமதி வழங்கும் நிர்வாக அமைப்புகளின் பங்கு குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது சட்டத்திற்குட்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், பணி தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் எங்கும் நடைபெறாத வகையில் தமிழ்நாடு அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எம் எல் ஏ சொன்னதை வேதவாக்காக கருதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த வேண்டா மீது நடவடிக்கை எடுத்து அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மற்ற அரசு அலுவலர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தவறு செய்த அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா? அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அண்ணாமலையின்புதிய கட்சிக்கான தினமும் ஒரு நிகழ்ச்சி: செய்யாறில் சரவணன் தலைமையில் நடந்து வருவதாக தகவல் !செய்யாறு, ஜூலை 11 -அண்ணாமலை தொடங்கியுள்ள புது கட்சி தொடர்பாக செய்யாறில் தினமும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. ‘போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்’ என்ற வாசகங்கள் அடங்கிய ‘ஸ்டிக்கரை’ ஆட்டோக்களில் ஒட்டும் பணியில் தொண்டர்கள் நேற்று ஈடுபட்டனர்.செய்யாறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அண்ணாமலை கட்சியில் இணையதளம் மூலமாக விரைவாக இணைந்து வருகின்றனர். இதற்கான விழிப்புணர்வை செய்யாறு வெங்கட்ராயன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் – அண்ணாமலை தொடங்கியுள்ள புது கட்சியின் தொண்டருமான சரவணன் தலைமையில், இளம் தொண்டர்கள் ஒத்துழைப்புடன் தினமும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ‘மாறுவோம் மாற்றுவோம்’ – இளைஞர்கள் அழிவதற்கு காரணமாக இருந்து வரும் போதைப் பழக்கத்தை ‘தமிழகத்தை விட்டு விரட்டியடிப்போம்’ என்ற வாசகங்கள் அடங்கிய ‘ஸ்டிக்கரை’ 40க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.செய்யாறு பெரியார் சிலை அருகே நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பஜார் வீதி வரை சென்றது. ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் அணி வகுத்தபடி சென்று, தொண்டர்கள், போதை ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். அண்ணாமலையின் புது கட்சி தொடர்பாக தினமும் ஒரு நிகழ்ச்சி சரவணன் ஏற்பாட்டில் நடத்தப்படுவதால், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.