Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > Uncategorized

Uncategorized

Uncategorized

கோவை சுந்தராபுரத்தில்எம்ஜிஆர்பிறந்தநாள் விழா!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கி இந்து சமய அறநிலையத்துறை அசத்தல்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பு துறை பணியாளர்கள் இணைந்து கொண்டாடிய பொங்கல் விழா.

Posted by WIN 1 Min Read
Uncategorized

மேட்டுப்பாளையம் தலைமை தபால் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டம்

Posted by WIN 0 Min Read
Uncategorized

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில்அரசு குழந்தைகள் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா!

Posted by WIN 1 Min Read
Uncategorized

கெங்கநல்லூரில் திராவிட பொங்கல் விழா!

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறு நெடுஞ்சாலைத்ந் துறை அலுவலகத்தில்சமத்துவ பொங்கல் விழா !

Posted by WIN 1 Min Read
Uncategorized

அமைச்சர் எ. வ. வேலுவுக்கு அழைப்பு விடுப்பு!

Posted by WIN 0 Min Read
Uncategorized

வருகிற 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க சார்பாக கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பா.ம.க. மாநில துணைத் தலைவர் ஆ.தங்கவேல்பாண்டியன் விருப்ப மனுவினை தைலாபுரம் தலைமையகத்தில் மருத்துவர் ராமதாசுவிடம் தாக்கல் செய்தார்.

Posted by WIN 0 Min Read
Uncategorized

குழந்தைகளோடு காவலர் பொங்கல்.

Posted by WIN 1 Min Read
1 … 78 79 80 … 115

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பெண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு நிவாரண இழப்பீட்டுத் தொகை ஆறு தாய்மார்களுக்கு வழங்குவது தொடர்பாக மாவட்ட தர நிர்ணய குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.
இன்றும், நாளையும் கணக்கும் இனிக்கும் – கோடைகால குழந்தைகள் கணிதத் திருவிழா 2026!வேலூர், ஏப். 25-6ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெறச் செய்யும் வகையில் கணித திருவிழா சிறப்பு கருத்தாளர்களைக் கொண்டு கணக்கும் இனிக்கும், கணிதத்தை எளிமையான முறையில் கற்கும் செயல்பாடுகள் குறித்து பயிற்சிகள் அளித்தல், எண்களுடன் விளயாடி மகிழ்வோம், செயல் வழி கற்றல், இயற்கையில் கணிதத்தின் வடிவங்களை ஆராய்தல், கணிதத்தை ஒரு சாகசமாக மாற்ற இயற்கையோடு இயைந்த சூழலில், கணிதத்தை எளிமையாகவும் ஆர்வமாகவும் கற்கும் வகையில் இன்று 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இயற்கை வேளாண் பண்னை இணைந்து கே.வி.குப்பம் ஒன்றியம், காளாம்பட்டு அறிவுத்தோட்டம் வளாகத்தில் கோடைகால குழந்தைகள் கணிதத் திருவிழா பயிற்சி முகாம் நடைபெறுகிறது.குழந்தைகள் கணித விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் முத்து சிலுப்பன் அறிவுத்தோட்டத்தின் நிறுவனர் கு.செந்தமிழ்செல்வன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். முன்னதாக மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், வரவேற்று பேசுகிறார். நிகழ்வுகளை மாவட்ட பொருளாளர் ஆர்.காயத்ரி ஒருங்கிணைத்து பேசுகிறார்.மாவட்ட துணைத்தலைவர்கள் பேராசிரியர் டி.சசிகலா, சா.குமரன், வீரா.குமரன், இணை செயலாளர்கள் என்.கோட்டீஸ்வரி பி.சுகுமாறன் வி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகின்றனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.திருநாவுக்கரசு குழந்தைகள் கணிதத் திருவிழாவை தொடக்க வைத்து சிறப்புரையாற்றுகிறார். எழுத்தாளர் விழியன், மாநில செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர்.பே.அமுதா, அறிவியல் வெளியீடு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.வேலூர் யுனியன் வங்கி கிளையின் முதமை மேலாளர் ராஜேஸ்கண்ணா, அறிவுத்தத்தின் இணை நிறுவனர் எஸ்.குணசுந்தரி, மேலாளர் எம்.சதீஷ், வேளாண் பயிற்சியாளர் மாலதி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். விழா ஒருங்கிணைப்பாளர் பா.ராஜேந்திரன் நன்றி கூறுகிறார்.இரண்டு நாள் பயிற்சி முகாமில் அறிவுத்தோட்டம் சுற்றும் நடைப்பயணம், கண்களை மடி அமர்வு, குழுச் செயல்பாடுகள், அளவீடு குறித்த கலந்துரையாடல், கணிதப் பேச்சு, கணிதக்கதை தென்னை இலையில் கைவினை, டாங்கிராம் மந்திரம், புத்தக வெளியீடு, கணித பாடல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்ற நிர்வாககுழு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டதாக மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை…
ஓய்வு பெறும் சமூக நீதி விடுதி சமையலர் ஜெ.சங்கருக்கு ராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் துணை ஆட்சியர் டி.மீனா பாராட்டு!வேலூர், மார்ச் 28-தமிழ்நாடு அரசின் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறையின் கீழ் இயங்கும் சமூக நீதி விடுதியின் சமையலர் ஜெ.சங்கர் 31.03.2026ல் பணி நிறைவு பெறுவதை முன்னிட்டு 27.3.2026 அன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் மாவட்ட நல அலுவலர் துணை ஆட்சியர் டி.மீனா பாராட்டு கேடயம் வழங்கி பாராட்டினார்.மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு துணை ஆட்சியர் டி.மீனா தலைமை தாங்கி, பணி நிறைவு பெறும் ஜெ.சங்கர் ஆற்றிய பணிகளை பாராட்டி கேடயம் வழங்கி பேசினார்.ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் தலைவருமான முனைவர். செ.நா.ஜனார்த்தனன் சால்வை அணிவித்து பாராட்டினார்.சமையலர் சங்க தலைவர் ஜி.வெங்கடேசன், பொருளாளர் பரிமளா மற்றும் உடன் பணிபுரிந்த சமையலர்கள் மற்றும் காவலர்கள் பாராட்டி பேசினர். முன்னதாக காப்பாளர் எம்.எம்.ஞானசேகரன் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். காப்பாளர்கள் எஸ்.அன்பரசு, டி.ஹரி, எஸ்.இ.ஏழுமலை, காளினிகள் ஜி.மஞ்சுளா, வி.டில்லிபாய், அனிதா, ஓய்வுபெற்ற வேளாண் துறை கண்காணிப்பாளர் ஜெ.சந்திரன், கூட்டுறவுத்துறை ஓய்வுபெற்ற செயலாளர் ஜெ.திருநாவுக்கரசு, ஜெ.பாபு, ஆட்சியர் அலுவலக இந்தியன் வங்கி நகை மதிப்பீட்டாளர் ஜெ.ஆறுமுகம், காளிகாம்பாள் அறக்கட்டளை தலைவர் பாலகுமார், சி.விஸ்வநாதன், சி.சதீஸ், வஞ்சூர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்து பாராட்டி பேசினர்.பணிநிறைவு பெறும் ஜெ.சங்கர் ஏற்புரை வழங்கினார். முடிவில் எஸ்.தேன்மொழி. எஸ்.மகாலட்சுமி, எஸ்.பாலாஜி, எஸ்.ச சி குமார் ஆகியோர் நன்றி கூறினர்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.