Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > Uncategorized

Uncategorized

Uncategorized

கோவை மாவட்டம்

Posted by WIN 1 Min Read
Uncategorized

சார்பதிவாளர்அலுவலகம் முன்வெடி சாய்க்கப்பட்ட மரம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஈரோட்டில் தீவிர வாகன சோதனையில் பறக்கும் படையினர்

Posted by WIN 1 Min Read
Uncategorized

நற்பண்புகளுடன் மாணவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்’ஆசிரியர்களுக்கு உளவியல் நிபுணர் அறிவுரை !

Posted by WIN 1 Min Read
Uncategorized

திமுக அரசை கண்டித்து வேலூரில் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ‘ஆளுயர சாக்லேட் மாலை’செய்யாறு தி.மு.க., பொறுப்பாளர்கள் அணிவிப்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

பொறுப்பேற்பு!விழுப்புரம், மார்ச் 17-விழுப்புரம் மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளராக மு. ஜவ்வாது உசேன் பொறுப்பேற்றுக் கொண்டார் .இவருக்கு மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள், முதல் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Posted by WIN 0 Min Read
Uncategorized

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு வாகன பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர் நிலையான கண்காணிப்பு குழுவில் தேர்தல் அலுவலர், காவலர்கள், மத்திய பாதுகாப்பு படை மற்றும் பதிவேற்றும் புகைப்பட நிபுணர்கள் பணியில் உள்ளனர்

Posted by WIN 0 Min Read
Uncategorized

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த instagram பிரபலம் தேவா ஜீவா இரண்டு சகோதரர்கள் instagram பக்கத்தில் கல்வி ரொம்ப முக்கியம் என பதிவு செய்து தமிழக முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற இரண்டு சிறுவர்களையும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் , ஐபிஎஸ்., நேரில் சென்று நன்றாக படித்து உயர் பதவியை அடைய வேண்டும் என அறிவுரை வழங்கி பேனா புத்தகம் வழங்கினார்.

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூர் தீர்த்தகிரி ஸ்ரீவடிவேல் சுப்பிரமணியர் கோயிலில் பக்தர்கள் திரளாக தரிசனம்!வேலூர் மார்ச் 16-வேலூர் அடுத்த புது வசூரில் தீர்த்தகிரி ஸ்ரீவடிவேல் சுப்பிரமணியர் கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்த கோயில் உலகிலேயே அதிக உயரம் கொண்ட முருகர் சிலை அமைந்துள்ள மூன்றாவது கோயிலாகும். இந்த கோயிலில் வார இறுதி நாளும், விடுமுறை நாள் என்பதாலும் பக்தர்கள் திரளாக வருகை தந்து ஸ்ரீ வடிவேல் சுப்பிரமணியரை குடும்பத்துடன் தரிசித்து சென்றனர்.

Posted by WIN 0 Min Read
1 … 62 63 64 … 123

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

26.02.2026 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் பெரியநாயக்கன்பாளையம் எல். எம். டபுள்யு. பிரிவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் விடுதலைப்போராட்ட வீரர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் உரை ஆற்றியபோது எடுத்தபடம். நிகழ்வில் திரளான பெண்கள் உட்பட தோழர்கள் கலந்துகொண்டனர்.
காட்பாடி அருகே கோர விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி பாலிடெக்னிக் மாணவர் பலி!வேலூர், மார்ச் 12-காட்பாடி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் ஒருவரின் தலை லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், நஞ்சுகொண்டாபுரம் அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கவியரசன் (19). இவர் வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் மாலையில் கல்லூரி முடிந்து, கவியரசன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வள்ளிமலையில் உள்ள மற்றொரு நண்பரைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி மீது இவர்களது இருசக்கர வாகனம் மோதியது.இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த கவியரசனின் தலை, லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. இதில் அவர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர் அதிர்ஷ்டவசமாகச் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி போலீசார், கவியரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நண்பரைப் பார்க்கச் சென்ற மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பல்வேறு முறைகேடுகள் எதிரொலி: மாவட்ட வழங்கல் அலுவலர் திடீர் ஆய்வு!வேலூர், ஆக. 13-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு அமைந்துள்ளது. இங்கிருந்து காட்பாடி மற்றும் கே. வி .குப்பம் தாலுகாக்களுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படி அனுப்பி வைக்கப்படும் பொருள்களில் எடை குறைவு, பொருட்கள் சேதம், மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுதல் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை ரேஷன் கடை ஊழியர்கள் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் கவனத்திற்கு அவ்வப்போது தெரிவித்த வண்ணம் உள்ளனர். இப்படி சேதமடைந்த பொருள்கள் மற்றும் துர்நாற்றம் வீசும் பொருட்கள் மற்றும் எடை குறைவாக உள்ள பொருட்கள் ஆகியவற்றை மீண்டும் திருவலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கு கொண்டு வந்து ஒப்படைத்து விட்டு மீண்டும் வேறு பொருட்களை அவர்கள் கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் பணியாற்றும் சூப்பர்வைசர் பணியாளர்களுக்கு இடையில் இதனால் கடும் விவாதங்கள், வாக்குவாதங்கள் மற்றும் சண்டை போக்கு தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை தினசரி ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி மலர்ந்த நிலையில் இந்த அசாதாரண சூழ்நிலை ரேஷன் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு மேலாளர்களுக்கும் இடையில் ஒரு பனிப்போராக தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் தரும் புகார்களின் அடிப்படையில் வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் 12 .8 .2026 புதன்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் திருவளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார். அவர் அங்குள்ள இருப்பு மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மழையில் ஏதாவது நனைந்து துர்நாற்றம் வீசுகின்றதா எடை பொட்டலங்கள் சரியான எண்ணிக்கையில் ழழ செய்யப்படுகிறசன்ர்தா? உள்ளிட்ட பல்வேறு கள ஆய்வுப் பணிகளை நேரில் ஆராய்ந்து பார்த்துவிட்டு பின்னர் அங்குள்ள் கோப்புகளையும் சரி பார்க்கும் பணியில் அவர் ஈடுபட்டார் அப்போதும் இந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் பாதுகாவலராக பணியில் உள்ளவர்கள் முதல் இரண்டு சூப்பிரஸ்வங் இரண்டு ஆண்டுகளான செல்வம் மற்றும் சரவணன் ஆகியோர் மற்றும் பணியாளர்கள் மற்றும் லோடுமேன்கள் என அனைவரும் தங்களுக்கு நிகர் யாருமில்லை என்பது போல நெஞ்சம் நிமிர்த்திக் கொண்டு யாரையும் மதிக்காமல் தெனாவட்டாக நடந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது .எங்களை யாரும் ஒன்றும் செய்ய இயலாது என்ற ரீதியில் அவர்கள் நடந்து கொண்டது மற்றும் அவர்களது நடவடிக்கை வெட்கக்கேடானது வேதனைக்குரியதாகும் என்று மாவட்ட வழங்கள் அலுவலர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திருவலம் குடோனிலிருந்து கொண்டு செல்லப்படும் அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களில் எடை குறைவு மற்றும் மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுவது தொடர்கதையாகவே மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது பல ரேஷன் கடை விற்பனையாளர்கள் பாடடைந்த பழுதடைந்த மொட்டைகளை திரும்பக் கொண்டு வந்து மாற்றிக் சென்ற வண்ணம் உள்ளனர் சிலர் தனது கடைக்கு வந்த அத்தியாவசிய பொருட்களை எந்த நிலையில் இருந்தாலும் அதை அப்படியே நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இந்த நிலை மாற வேண்டும் குறிப்பாக இந்த சூப்பர் நண்டுகளாக பணிபுரியும் தெருவிளத்தில் உள்ள செல்வம் மற்றும் சரவணன் ஆகியவர் மீது துரை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர்களும் ஒட்டுமொத்த கோரிக்கையாக அரசின் கவனத்திற்கு முன் வைத்துள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது வேலூர் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வளங்கள் அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சரும் இதுபோன்ற கிடங்குகள் மீது ஒரு கண் வைத்து உன்னிப்பாக கவனித்து பொதுமக்களுக்கு முறையாக தரமாக கிடைக்க வேண்டிய பொருள்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக மாறி உள்ளது தொடர்ந்து தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 12ஆம் தேதி மாவட்ட வளங்கள் அலுவலர் கள ஆய்வு மேற்கொண்டார் 11 .8.2026 செவ்வாய்க்கிழமை சங்கங்களின் சார்பதிவாளர் கோபிநாத் இதய திருவலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது..
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ காட்பாடி பகுதியில் ஆட்சியர் லீலா அலெக்ஸ் ஆய்வு!வேலூர், ஜூலை 16-வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் ” உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் காட்பாடி உழவர் சந்தையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.காட்பாடி உழவர் சந்தையில் தாயுள்ளத்தோடு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ். மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு தினமும் ஏற்படும் அசௌகரியங்களை உழவர் சந்தை யில் கடை வைத்துள்ள மூதாட்டி விளக்கி கூறினார். மற்றபடி உழவர் சந்தையில் எவ்விதமான குறையும் இல்லை என்று கூறினார். கழிவறைகள் மட்டும் சுத்தமான நிலையில் இல்லை என்று உழவர் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார். நுகர்வோர் தரப்பில் ஏதாவது கருத்துக்கள் குறைகள் உள்ளனவா என்று கேட்டறிந்தார் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ். ஆட்சியருடன் மாவட்ட ஆட்சியருடன் அரசு அலுவலர்கள் உடன் வந்தனர்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.