Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Uncategorized

ATM இயந்திரத்தின் வெளியில் இருந்த ரூ.10,000 பணத்தினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மேற்பார்வையாளர் – நெகிழ்ச்சி சம்பவம் காட்பாடியில் அரங்கேறியுள்ளது.

Posted by WIN 1 Min Read
Uncategorized

மாநில மரமான 50 பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட விவகாரம்: குறட்டை விடும் கே. வி. குப்பம் வட்டாட்சியர் பலராமன்!

Posted by WIN 2 Min Read
Uncategorized

நெல் தூற்றி’ விவசாயிகளிடம் வாக்குகளை சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர்சுப்பிரமணியன் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

மேட்டுப்பாளையம்சட்டமன்ற தொகுதியில்திராவிடமுன்னேற்றக் கழகத்தின்சார்பில் போட்டியிடும்வேட்பாளர்எஸ் எம் டி கவிதா கல்யாணசுந்தரம் அவர்கள்..இன்றுமேட்டுப்பாளையம் தாலுக்காசி ஐ டி யுபொது தொழிலாளர் சங்க நிர்வாகிகளே அலுவலகத்தில் சந்தித்தனர்வருகை தந்தவேட்பாளர் எஸ் எம் டி கவிதா கல்யாண சுந்தரம் அவர்களுக்குசி ஐ டி யு அலுவலகத்தில்ஆராத்தி எடுத்தும் இணைப்பு வழங்கியும் வரவேற்பு அளித்தனர்நிகழ்வுசிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும்திராவிட முன்னேற்றகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Posted by WIN 0 Min Read
Uncategorized

தார்வழி கிராமத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

Posted by WIN 0 Min Read
Uncategorized

காட்பாடி சட்டமன்றத் தொகுதி, த.மா.மு.தி.க சார்பில் இளம்பெண் வழக்கறிஞர் இந்து வில்லியம்ஸ் வேட்புமனுத் தாக்கல்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

துளிர் திறனறிதல் தேர்வில் வெற்றி பெற்ற சேர்க்காடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

காஞ்சிபுரம் கொடை வள்ளல் பச்சையப்பரின்232வது நினைவேந்தல்

Posted by WIN 1 Min Read
Uncategorized

துரைமுருகன் காரில் அதிரடி சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் பத்திரிக்கையாளர்களுக்கு மீண்டும்வீட்டுமனைகள் வழங்கப்படும் : காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வி.சோமசுந்தரம் உறுதி !

Posted by WIN 1 Min Read
1 … 55 56 57 … 128

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

காட்பாடியில் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம்!வேலூர், ஜூலை 27-வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடி பாலாஜி நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில், புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நல மாநில சங்கத்தின் சார்பில் மாபெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு மாநிலத் தலைவர் எம்.டி. வேல்முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில அமைப்புச் செயலாளரும், 6-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான கே.ஜி. சீனிவாசன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இம்முகாமில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், உறுப்பினர் அடையாள அட்டைகள் புதுப்பித்தல், புதிய தொழிலாளர்களை சங்கத்தில் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.‌ இதனைத்தொடர்ந்து, புதியதாக சங்கத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவியாக இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ரூ. 1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம்!வேலூர் ,மே 27 -தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் அமைச்சர்கள் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு மருத்துவமனைகள், கல்குவாரிகள், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கட்சி நிர்வாகிகள் ஆய்வு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் வேலூர் மாவட்டம், கணியம்பாடி தவெக கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உள்ளிட்டோர் செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 22ஆம் தேதி செங்கல் சூளை பகுதிக்குச் சென்றி ருந்த தவெக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. அன்றைய தினமே தவெக நிர்வாகிகள் மீது செங்கல் சூளை உரிமையாளர்கள் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பதிலுக்கு தவெகவினர் இந்த பகுதிகளில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடைபெறுகிறது. இதனை தடுக்கவே நாங்கள் சென்றோம். மாமூல் எதுவும் கேட்கவில்லை என புகார் அளித்தனர். இந்த சம்பவம் திடீர் சர்ச்சையை ஏற்படுத்தியது. செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டும், மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக கணியம்பாடி தாலுகா கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கி தவெக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடுதல் கூடாது. தங்களின் எல்லை என்ன என்பதை அறிந்து தவெகவினர் செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுதலோ, ஆய்வுகள் மேற்கொள்ளவோ கூடாது .பொது மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எவ்வித இடையூறும் இன்றி கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் .கட்சியின் பெயரையோ அல்லது கட்சி பதவிகளையோ பயன்படுத்தி எவரும் தன்னிச்சையான அதிகார மையங்களாக செயல்படக்கூடாது. குறிப்பாக அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும்போது கட்சியின் மாண்பை குறைக்கும் வகையில் எவ்வித செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கட்சி தலைமை வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், செங்கல் சூளையில் பணிபுரிபவர்கள், பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கணியம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2 5 ஆம் தேதி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலந்து சென்றனர் .இந்நிலையில் தவெக நிர்வாகி விஜயகுமார் மீது தவெக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் சீரமைப்பு!வேலூர், ஜூன் 25-ரோட்டரி டிஸ்ட்ரிக் 3231 மூலம் ரோட்டரி வேலூர் ஏஞ்சல்ஸ் சங்கத்தின் சார்பாக, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவு நீர் வடிகால் வசதி, கழிப்பறை சீரமைப்பு மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டது. இதன் நிறைவு விழா பிற்பகல் 11:30 மணிக்கு நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆளுநர் சுரேஷ் தலைமையில், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை சரளாவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் ரோட்டரி டிஸ்ட்ரிக் செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். வேலூர் ரோட்டரி லிட்டரசி சேர்மன் அருளரசி மகிழ்வான பள்ளி பற்றிய விளக்க உரையினை வழங்கினார். விழாவில் இறுதியாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வேலூர் ஏஞ்சல்ஸ் சங்கத்தின் தலைவர் விஜயபாரதி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட ஆளுநர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஏற்புரை வழங்கினர். தலைமை ஆசிரியை நன்றி தெரிவித்து பேசினார். இறுதியாக. இப்பள்ளி மகிழ்வான பள்ளியாக அறிவிக்கப்பட்டது. (ஹேப்பி ஸ்கூல்)ஏஞ்சல்ஸ் சங்கத்தின் செயலாளர் கவிதா நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏஞ்சல்ஸ் சங்கத்தின் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்!

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.