Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Uncategorized

விருதம்பட்டு பகுதியில் சேதமடைந்த பாலத்தில் வாகனங்கள் இயக்கம்: புதிய பாலத்தை விரைந்து கட்டித்தர அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!

Posted by WIN 1 Min Read
Uncategorized

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில்

Posted by WIN 1 Min Read
Uncategorized

பேரணாம்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் குடியிருப்புவாசிகளுக்கு இடையூறாக செயல்படும் கோபி, வஜ்ஜிரம் தொழிற்சாலைக்கு  தடை வருமா?

Posted by WIN 2 Min Read
Uncategorized

பேரணாம்பட்டு பல்லலகுப்பம் ரேஷன் கடையில் சாதி அடிப்படையில் பொருட்களை விநியோகம் செய்யும் விற்பனையாளர் மோனிஷா: துணைபோகும் கூட்டுறவு சார்பதிவாளர் கார்த்தி (எ) கார்த்திகேயன்- மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?

Posted by WIN 2 Min Read
Uncategorized

வேலூர் தெற்கு காவல் சரக பகுதியில் சமூக விரோதச் செயல்கள் தாராளம்: ஆழ்ந்த  உறக்கத்தில் காவல்துறை!

Posted by WIN 3 Min Read
Uncategorized

கண்டிப்பேடு கௌஷிக் பிரஷர் வெஸல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை இழுத்துப் போட்ட வேண்டும் கிராம மக்கள் திடீர் போர்க்கொடி!

Posted by WIN 2 Min Read
Uncategorized

மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பதில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது – எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு !!!

Posted by WIN 3 Min Read
Uncategorized

பொது மக்களுக்கு இடையூறு: உயிரிய மருத்துவ சுத்திகரிப்பு ஆலையை அமைக்க வேண்டாம் – கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா. சின்னதுரை கோரிக்கை

Posted by WIN 1 Min Read
Uncategorized

பேரணாம்பட்டு நகராட்சி ஆதார் பிரிவில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்!

Posted by WIN 3 Min Read
Uncategorized

சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில்  ரூ.10 அடாவடியாக வசூல் செய்யும் கட்டண கழிவறை: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

Posted by WIN 1 Min Read
1 … 100 101 102 … 119

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

🚆🏔️தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம்! மாவட்ட ஆட்சியர் தகவல்!
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபாய் 5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் வழிப்பறி செய்யப்பட்ட விவகாரத்தில் மூன்றே நாட்களில் தப்பி சென்ற குற்றவாளிகளை கைது செய்து வழிப்பறி செய்யப்பட்ட நகைகளை மீட்டெடுத்த காவல்துறை சார்ந்த அதிகாரிகளை நேரில் அழைத்து விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு IPS அவர்கள் பாராட்டினார் இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது
காஞ்சிபுரம் அ.தி.மு.க., மு.மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நீலாவதி தலைமையில் 100 பேர் அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் முன்னிலையில் த.வெ.க.,வில் ஐக்கியம்!காஞ்சிபுரம், ஜூன் 3 -காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெ.நீலாவதி தலைமையில் மகளிர் உட்பட 100 பேர் அமைச்சர்ஆர்.வி.ரஞ்சித்குமார் முன்னிலையில் த.வெ.க.,வில் இணைந்தனர். இந்த புதியவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து அடையாள அட்டைகளை வழங்கி வரவேற்றார்.காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் நீலாவதி ( 52 ). அ.தி.மு.க.,வில் 30 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட இவர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். முன்னாள் அமைச்சர்களான வி.சோமசுந்தரம், வளர்மதி அகியோரின் ஆலோசனைப்படி கட்சிப் பணிகளை சிறப்பாக ஆற்றி வந்தவர். இவரது தலைமையில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கீதா, பகுதி மகளிர் அணி பொறுப்பாளர்களான மாதவி, லட்சுமி ஆகியோரும்.என்.ஜி.சித்தையன், சையத் அலி, எஸ்.சத்யா, ஜெயசூரியா, ரஞ்சனி பிரியா, லலிதா, பொற்கொடி, கலாவதி, சாருமதி ஆகியோரும்மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த வத்சலா, முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவரான குமரேசன், அய்யனார் உள்ளிட்ட 100 பேர் காஞ்சிபுரம் சுற்றுலா மாளிகையில் வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இவர்களுக்கு த.வெ.க.,வின் அடையாள அட்டைகளும் உடனடியாக வழங்கப்பட்டது. த.வெ.க.,வில் இணைந்த முன்னாள் ஊராட்சி குழு தலைவர் ஜெ.நீலாவதி உள்ளிட்ட அனைவருக்கும் அமைச்சர்ஆர்.வி.ரஞ்சித்குமார் சால்வை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட த.வெ.க.,வின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள்உடனிருந்தனர்.
பிஜேபி நிர்வாகிகள் கூட்டம்!

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.