கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டில் மாணவ- மாணவி களுக்கான பிளாக் பெல்ட் நிகழ்வானது நடைபெற்றது.வேலூர், மே 31-கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூட்டில் Shaolin kungfu wusu leo lee karate school of shotokan federation நடத்திய கருப்பு பட்டை வழங்கும் விழாவானது சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நிகழ்ச்சியானது நடை பெற்றது. இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளின் பல்வேறு வகையான படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். கராத்தே, சிலம்பம், நிஞ்ஜா கட்டா டபுள் ஸ்டிக் டிரிபிள் ஸ்டிக், ஒற்றை கம்பு, வாள் யோகா என பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இன்றைய தலைமுறையினர் கண்டிப்பாக தங்களை தற்காத்துக் கொள்ள கராத்தே மிகவும் அவசியம் என்றும் தினமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்தாண உணவுகளை உட்கொண்டு தினமும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பயிற்சி ஒன்று தான் சிறப்பான மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்காப்பு கலையின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.இந்த கராத்தே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் x dan black Belt sijo. Master. L.fransis, master. Selvasingh5th dan black Belt chief insector and controller, master. Sensivinothraj, 3th dan black Belt master. Selva jayakumar. 2nd dan black Belt master. Sensi rajesh ஆவர்.சிறப்பு விருந்தினராக father. Gilbert lingson, மற்றும் dr. Karthick மரியம் மருத்துவமனை டீன், வர்த்தக அணி தலைவர் சிவகுமார், ex. Army 5th dan black Belt ajikumar , John bright tiruvalur sount indian secretary, ex. Chairman lenin மற்றும் மாணவ மாணவியரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மாணவ மாணவியருக்கு black Belt certificate மற்றும் கோப்பை வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply