ஈரோடு மாவட்டத்தில் உள்ளபேருந்து நிலையத்தில் சரியான பராமரிப்பு இல்லாமலும் அன்றாடம் பொது மக்கள் பயணம் செய்ய கூடிய சிறுவர் சிறுமியர் மற்றும் பெரியவர்கள் சாப்பிடக்கூடியதேநீர் கடை பழச்சாரு கடை மற்றும் சிற்றுண்டி உணவகம் உள்ள இடத்தில் சரியான படி உணவுகள் ஆயத்தமாக்கப் படுகிறதா பராமரிக்க படுகிறதா என்று பார்த்தால் கேள்வி குறிதான் காரணம் ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள உணவு கடைகளில் வெளியே மக்கள் பார்வையில் சாப்பிடும் உணவை அழகுக்கு வைத்து அதேயே எடுத்து சாப்பிடும் மக்களுக்கு உணவு கொடுப்பது மக்களிடையே முகச்சுழிப்பு உண்டாக்குகிறது மேலும் அந்த உணவு கடைக்கி அருகாமையில் கழிவு நீர் வெளிவருவது குப்பைகள் கொட்டப்படுவது அவசரத்திற்க்கு ஆண்கள் சிறுவர்கள் சிறுநீர் கழிப்பதும் வழக்கமாக உள்ளதுஇதனால் சிறுவர் சிறுமியார் ஆண்கள் பெண்கள் கர்ப்பிணி பெண்கள் வயதானவர்களுக்கு எல்லாம் நோய் தொற்று உண்டாகும் எனவே இதை குறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
Leave a Reply