கோவை மாவட்டம் தாளியூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பார்வையற்றோர் பள்ளியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சமூக ஆர்வலர் சோசியல் சூர்யா பார்வையற்ற குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி மற்றும் இனிப்புகள் வழங்கி தமிழ் புத்தாண்டை வரவேற்று கொண்டாடினார்.