Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2025

Year: 2025

Uncategorized

வேலூரில் விஐடி பல்கலைக்கழக  வளாகத்தில்  மாற்றுத்திறனாளிகள் தின விழா:  ரூ.1.41 கோடி மதிப்பில் 341 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஏ-பிளாக் கட்டட பகுதியில் நாய்களின் தொல்லை:பீதி அடையும் பொதுமக்கள்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

விஐடி பல்கலைக்கழகத்தை சூறையாடிய மாணவர்கள்!போபாலில் நடந்த கோர போராட்டம்!

Posted by WIN 5 Min Read
Uncategorized

நயினாம்பட்டி காலனிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாம் தமிழர் கட்சி கோரிக்கை

Posted by WIN 1 Min Read
Uncategorized

பொதிகை நகரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுமா?

Posted by WIN 0 Min Read
Uncategorized

பேரணாம்பட்டு நகராட்சியில் வைப்புத் தொகை செலுத்தாமல் புதிய தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் அவலம்: துணை போகும் நகராட்சி ஆணையர் மோகன் குமார்: கலெக்டர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா ?

Posted by WIN 2 Min Read
Uncategorized

கடந்த 24 ஆண்டுகளாக மெட்டு குளத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் சரவணன்: இவர் பணியிட மாற்றம் செய்யப்படுவாரா?

Posted by WIN 2 Min Read
Uncategorized

வேலூர் மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்யும் மீன்கள் எடை குறைவாக உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Posted by WIN 2 Min Read
Uncategorized

விருதம்பட்டு பகுதியில் சேதமடைந்த பாலத்தில் வாகனங்கள் இயக்கம்: புதிய பாலத்தை விரைந்து கட்டித்தர அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!

Posted by WIN 1 Min Read
1 … 15 16 17 … 35

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

காட்பாடி தொகுதி விருதம்பட்டில் அதிமுக வேட்பாளர் ராமு வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 18-வேலூர் மாவட்டம் ,காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளராக ராமுவும், திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் களம் இறங்கியுள்ளனர். இதில் இவர்கள் இருவருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. மற்ற அனைத்து வேட்பாளர்களும் இருக்கும் இடம் தெரியாமல் போயுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுவதால் வாக்காளர்கள் தெளிவாக இம்முறை வாக்களிக்க தயாராகி வருகின்றனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடி வருகிறார். கடந்த முறை சொற்ப வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ராமு தோல்வியை தழுவினர். ஆனால் இம்முறை ராமு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு வேண்டி கேட்டுக்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் காட்பாடி விருதம் பட்டு பகுதியில் வீதி வீதியாகச் சென்று அதிமுக வேட்பாளர் ராமு வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிக்கும் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பன்றி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் பலி!வேலூர், ஆக. 14-பொன்னை அருகே இருசக்கர வாகனத்தின் குறுக்கே பன்றி வந்ததால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.வேலூர் மாவட்டம்,காட்பாடி தாலுகா K.N. பாளையத்தைச் சேர்ந்தவர் துரை. இவரது மகள் தவமணி (24). இவர் ராணிப்பேட்டை மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் உள்ள ‘Fun School’ என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவருடன் ராணிப்பேட்டை, நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 11.08.2026 அன்று காலை தட்சிணாமூர்த்தி தனது இருசக்கர வாகனத்தில் தவமணியை அழைத்துக் கொண்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். வாகனம் பொன்னை – சித்தூர் சாலை சீனிவாசபுரம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே பன்றி ஒன்று ஓடி வந்துள்ளது.பன்றி குறுக்கே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தட்சிணாமூர்த்தி வாகனத்தை பன்றியின் மீது மோதி கீழே விழுந்தார். இதில் பின்னால் அமர்ந்திருந்த தவமணி சாலையில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் அவரது பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள CMC மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தவமணி சிகிச்சை பலனின்றி 13ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து பொன்னை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வர்த்தக மையக் கண்காட்சியில்  லூமினஸ் வெளிப்படுத்தியபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வு!
பயணிகள் நிழற்கூடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவது எப்போது?வேலூர், ஜூலை 26-வேலூர் கிழக்கு மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதி த.வெ.க .கட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள பயணிகள் நிழற்கூடம் கடந்த 06. 09. 2019ல் துரைமுருகன் எம். எல். ஏ.வால் தொடங்கப்பட்டது. இந்த பயணிகள் நிழற்கூடம் தற்போது பயன்பாடு இல்லாமல் அசுத்தமான நிலையில் உருமாறி உள்ளது. மின்விசிறிகள் உண்டு. ஆனால் மின் இணைப்பு இல்லை. பயன்பாடு இல்லாத இந்த நிழற்கூடத்தை த.வெ.க.சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் கடந்த 3 மாதங்களாகியும் த.வெ.க. கட்சி அலுவலகம் எதிரே உள்ள இந்த கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கும் நிலையை கண்டறிந்தார். ஆதலால் குறிப்பாக இந்த பயணிகள் நிழற்கூடத்தை கண்டும் காணாமல் இருந்து வருகிறார். ரீல்ஸ் மோகத்தில் உள்ளார். ஏன் கோடையில் கடும் வெப்பத்தில் பயணிகள் மின் விசிறி இருந்தும் மின் இணைப்பு இல்லாமல் அவதியுடன் நாட்களை கழித்து வருகின்றனர். இந்த நிலையில் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் ஏனோ பாராமுகத்தில் உள்ளார் என பொதுமக்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்த அலுவலகம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா? என்பது பொதுமக்களின் விடை தெரியாத கேள்வியாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.