Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2025

Year: 2025

Uncategorized

7 ஆண்டுகளாக கொடுத்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வரும் ஆட்டோக்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார்!

Posted by WIN 2 Min Read
Uncategorized

அரியூர் திருவள்ளுவர் நகரில் புதிய நியாயவிலை கடை திறப்பு விழா !

Posted by WIN 1 Min Read
Uncategorized

வீடு இருந்தால் தான் கூரை மாற்ற முடியும்’

Posted by WIN 2 Min Read
Uncategorized

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள்தேர்தலில் போட்டியிட விருப்பமனு.

Posted by WIN 0 Min Read
Uncategorized

பேரணாம்பட்டில் முஸ்லிம் பெண் ஜாயிதாவூக்குச் சொந்தமான இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து திமுக பிரமுகர் அராஜகம்!

Posted by WIN 2 Min Read
Uncategorized

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் மேலாண்மைக்குழு கூட்டம்:மாதாந்திர நாட்காட்டியினை கோட்டாட்சியர் எ.செந்தில்குமார் வெளியிட்டார்.!

Posted by WIN 1 Min Read
Uncategorized

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி!

Posted by WIN 1 Min Read
Uncategorized

பாஜக கோவை மாநகர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டமானது இன்று வியாழக்கிழமை மாலை 5:30 மணி அளவில், பீளமேடு, பாஜக கோவை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் உணவகங்களில் அஜினமோட்டோ பயன்பாடு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு அதிகரிப்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

நாமக்கல் மாவட்டம்

Posted by WIN 0 Min Read
1 … 10 11 12 … 35

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

கோவை மாவட்டம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட்டு தற்போது உலகெங்கும் வியந்து பார்க்கும் ஒரு நகரமாக கோவை விளங்குகிறது இதில் பந்தய சாலை முக்கிய அங்கம் வகிக்கிறது இப்பகுதியில் பல்லாயிரம் மக்கள் தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள் அதே வேலையில் அங்கே இளைப்பாற பல்வேறு சாதனகளும் இருக்கிறது இந்த இடத்தில் மக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆங்காங்கே கிடைக்கும் இடங்களில் எல்லாம் நோ பார்க்கிங்கில் தங்களது வாகனங்களை அத்துமீறி நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள் இதனால் நடை பயிற்சிக்கு வரும் பொது மக்களுக்கு மிகுந்த மன உளைச்சல்கள் ஏற்படுத்துகின்றனர் இதை கண்டிக்கும் வகையில் காவல்துறையினர் அங்கே வந்து அத்துமீறி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து இடையூறு செய்யும் இது போன்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் மூலம் நல்ல பாடத்தினை கற்றுத் தருகிறார்கள் இதை அங்கே வரும் மக்கள் காவல்துறையினரை பாராட்டி உள்ளனர்..
வேலூரில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோவில் பேட்டரி திருட்டு: சிஎஸ்ஆர் கூட பதிவு செய்யாத வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார்!வேலூர், ஏப். 26-வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்தவர் தேவசகாயம் (45 ).இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் பணி முடிந்து கடந்த 20ஆம் தேதி (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு தனது வீட்டின் முன்பு வாடகை ஆட்டோவை நிறுத்தி வைத்துவிட்டு தூங்கச் சென்று விட்டார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த பேட்டரியை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் தேவசகாயம் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்குச் சென்று குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட தெற்கு குற்றப்பிரிவு போலீசார் சிஎஸ்ஆர் கூட வழங்காமல் அவரை அலைகழித்துள்ளனர். இதுநாள் வரை அந்த பேட்டரி திருட்டு போனது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, விசாரணையும் நடத்தவில்லை. சிஎஸ்ஆரும் அவருக்கு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு புகாரை பெற்றால் சிஎஸ்ஆர் தர வேண்டும் என்பது விதி. அந்த விதியை மீறி செயல்படுகின்றனர் தெற்கு காவல் நிலைய போலீசார் என்று சொன்னால் அது மிகையாகாது. இது போன்ற தகவல்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் காதுகளில் விழுகிறதா? அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள், மறைக்கப்படும் உண்மை தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வேலையை பார்க்க நியமிக்கப்பட்ட தனிப்பிரிவு போலீசார் என்ன வேலைதான் பார்க்கின்றனர் என்று தெரியவில்லை. இவர்களும் காவல் நிலையத்தில் சீருடை அணிந்து பணியாற்றுபவர்களுடன் சேர்ந்து அவர்கள் தரும் ‘ப’ வைட்டமினுக்கு ஆசைப்பட்டு எந்த தகவலையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மறைத்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாக இதில் இருந்து தெரிய வருகிறது. பொதுமக்கள் புகாரை கொடுத்துவிட்டு கிணற்றில் போன்ற கல் போன்று கையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டுள்ளனர். இந்த ஒரு விஷயமே அதற்கு உதாரணமாக கொள்ளலாம். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப் பிரிவு போலீசாரை கூண்டோடு மாற்றிவிட்டு புதிய நபர்களை குறிப்பாக உண்மை தன்மையை கண்டறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்பவர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்களும், பாதிக்கப்பட்ட நபர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இது போன்று தொலைந்த ஆட்டோவின் பேட்டரி கிடைக்குமா? கிடைக்காதா? நடவடிக்கை எடுப்பார்களா? எடுக்க மாட்டார்களா? தெற்கு குற்றப்பிரிவு போலீசார் என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இனி இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காவல்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இதுபோன்ற செயல்களால் மெல்ல இழந்து வரச் செய்கின்றது இது போன்ற சம்பவங்கள் என்று சொன்னால் அதுதான் நிதர்சனம்.
செவ்வணக்க கண்ணீர் அஞ்சலிநம் தோழர் PSD புருஷோத்தமன் காலமானார்
அரசு இ-சேவை மைய உரிமையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.