Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > Uncategorized

Uncategorized

Uncategorized

அரியலூர் மாவட்டம் செந்துறை ரயில் நிலையம் அருகே வழி தவறி சுற்றி திரிந்த 70 வயது மதிக்கத்தக்க பெண்மணியை தகவலின் அடிப்படையில் செந்துறை காவல் நிலைய காவலர் திரு.வேல்முருகன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் திரு.இளையராஜா இருவரும் அப்பெண்மணியை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி அவர்களின் உத்தரவின் படி விளாங்குடி வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தார்கள்.

Posted by WIN 0 Min Read
Uncategorized

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பேரணாம்பட்டு நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பேரணாம்பட்டு நகர செயலாளர் எம்.சுரேஷ் வேலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர். பார்த்திபனிடம் விருப்ப மனு அளித்தார்

Posted by WIN 0 Min Read
Uncategorized

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

கோவையில் ஒரு ராசுக்குட்டி, தாஸ் தாஸ் என்கிட்ட வந்தா பாஸ் பாஸ்..

Posted by WIN 1 Min Read
Uncategorized

கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூர் மாநகராட்சி காட்பாடி உழவர் சந்தையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Posted by WIN 0 Min Read
Uncategorized

செய்யாறில் கல்லூரி மாணவர்களுக்கான

Posted by WIN 1 Min Read
Uncategorized

குடியாத்தத்தில் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி

Posted by WIN 1 Min Read
Uncategorized

அரியலூரில் புதிய தார் சாலை வேண்டுமென கோரிக்கை

Posted by WIN 0 Min Read
Uncategorized

சாலை விரிவாக்க பணி என்ற பெயரில் நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயிலின் சுற்றுச்சுவர் இடிப்பு – போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர்

Posted by WIN 2 Min Read
1 … 92 93 94 … 123

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

சூலூர் சட்டமன்ற தொகுதிகலங்கல் ஊராட்சி(காவேரி நகரில்)இன்றுசட்டமன்ற உறுப்பினர் V.P.கந்தசாமி.BA,MLAஅவர்களின் தலைமையில்கலங்கல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்P.ரங்கநாதன்அவர்களின் முன்னிலையில்அக்னி டிரைவர்கள் அறக்கட்டளைசார்பாக தினமும் மதியம் 200 நபர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.
வெம்பாக்கம் அ.தி.மு.க.,வின் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கரன் ஏற்பாட்டில்பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !
செய்யாறு வட்ட வழங்கல் அலுவலர்களின் ‘அலட்சியம்”140 ரேஷன் கார்டுகள்’ 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கு மாற்றம் !செய்யாறு, ஜூன் 9 -செய்யாறில் வழக்கத்தில் இருந்த 140 ரேஷன் கார்டுகள் திடீரென 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு ரேஷன் கடைக்கு மாற்றப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். செய்யாறு வட்ட வழங்கல் அலுவலரே இதற்கு காரணம் என, பாதிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நகர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் 10வது வார்டில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா நகர், ( கொடநகர் காலனி ), திருவள்ளுவர் நகர், திருவள்ளுவர் நகர் விரிவாக்க பகுதி, சமாதியான் குளத்தெரு. இங்கு ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள், கடந்த 5 ஆண்டுகளாக அண்ணா நகரில் உள்ள ரேஷன் கடையில்தான் பொருட்களை வாங்கி வருகின்றனர். இது இவர்களுக்கு சுலபமாக இருந்து வந்தது.இந்நிலையில் இங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செய்யாறு மார்க்கெட் பகுதியில் புதியதாக 8ம் நெம்பர் ரேஷன் கடை திறக்கப்பட்டது. பழனி தெரு, முனுசாமி தெரு, பாவாடை மூர்த்தி கோயில் தெரு, கண்ணுகாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களின் ரேஷன் கார்டுகள் மேற்கண்ட புதிய கடைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. ஆனால், இந்த புதிய கடையில் ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அறிஞர் அண்ணா நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 140 ரேஷன் கார்டுகளை ‘சத்தம் இல்லாமல்’ மார்க்கெட் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு மாற்றி உள்ளனர் வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் மற்ற ஊழியர்களும் என்று சொன்னால் அது மிகையாகாது.இத்தகவல் அறிந்த மேற்கண்ட பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். இதுகுறித்து, அறிஞர் அண்ணா நகர் பகுதி மக்கள் கூறியதாவது; ‘எங்கள் பகுதியில் 300 ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த ‘கொரோனா’ காலத்திற்கு முன்பு நாங்கள் பஜாரில் உள்ள ரேஷன் கடையில் தான் பொருட்களை வாங்கச் செல்லுவோம். இது எங்களுக்கு சிரமத்தை கொடுத்து வந்தது. எங்கள் பகுதியிலேயே ரேஷன் கடையை அமைக்க வேண்டும் என, போராடி இந்த ரேஷன் கடையை அண்ணா நகர் பகுதிக்கு கொண்டு வந்தோம். எங்கள் பகுதியில் உள்ள 140 ரேஷன் கார்டுகளை 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செய்யாறு மார்க்கெட் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம். செய்யாறு வட்ட வழங்கல் அதிகாரியின் அலட்சியத்தாலே இது போன்ற தவறு நடந்துள்ளது.எனவே, இந்த 140 ரேஷன் கார்டுகளை மீண்டும் அறிஞர் அண்ணா நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் மாற்றி கொடுக்க அதிகாரிகள் உடனே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்;’ இவ்வாறு அறிஞர் அண்ணா நகர் பகுதி மக்கள் ஒற்றை கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
அணைக்கட்டு திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்பு!

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.