Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > Uncategorized

Uncategorized

Uncategorized

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா !

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூரில் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம், கண் சிகிச்சை முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

கோத்தாரி இண்டஸ்ட்ரீஸ்கார்ப்பரேஷன் லிமிடெட்

Posted by WIN 1 Min Read
Uncategorized

கோவை மாவட்டம்

Posted by WIN 0 Min Read
Uncategorized

செருவங்கியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒளிபரப்பு!

Posted by WIN 0 Min Read
Uncategorized

பேரணாம்பட்டில்  தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாடு:

Posted by WIN 2 Min Read
Uncategorized

பேரணாம்பட்டில் உணவு பொருட்கள், போர்வைகள், வழங்கும் விழா: ஜி.டி.பூவரசன் பங்கேற்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 15 ஆம் ஆண்டு

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடியில் மஹா வாராஹி சிறப்பு யாகம்: பக்தர்கள் குவிந்தனர்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

நீலகிரி மாவட்டம்

Posted by WIN 1 Min Read
1 … 90 91 92 … 115

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

முதல்வரை பாதுகாக்கும் பொறுப்பு டிஐஜி தர்மராஜன் வசம் ஒப்படைப்பு!வேலூர், மே 7-தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு அரசு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தான் விஜய்யின் பாதுகாப்பு பொறுப்பு டிஐஜி தர்மராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய் முதல்வராக விரைவில் பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் சென்னையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை விஜய் நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி உள்ளார்.இதற்கிடையே தான் விஜய்யின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடு மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகம் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திடீரென பலப்படுத்தப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் விஜய்யை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.இதற்கிடையே தான் நேற்று காலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் டிஐஜி தர்மராஜன் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இவர்தான் தற்போது விஜய்யின் பாதுகாக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஆவார். விஜய்யின் பயணம் மற்றும் நிகழ்ச்சிகளில் போலீஸ் அதிகாரிகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பு கொடுப்பதுதான் டிஐஜி தர்மராஜனின் பணியாகும்.தர்மராஜன் தற்போது வேலூர் சரக டிஐஜியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2009ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். தமிழ்நாடு கேடரை சேர்ந்த இவர் மத்திய பணியில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டார். இவர் சென்னையில் உளவுத்துறை இணை கமிஷனராக பணியாற்றினார். கடந்த ஆண்டு இந்த பொறுப்பில் இருந்து வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார். தற்போது வேலூர் டிஐஜியாக இருக்கும் தர்மராஜன் வசம் விஜய்யின் பாதுகாப்பு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.விஜய்யின் பாதுகாப்பு சார்ந்த ஏற்பாடுகளை டிஐஜி தர்மராஜன் மேற்கொள்வார். இவரது உத்தரவின் பேரில் தான் விஜய்யின் பாதுகாப்பு அதிகாரிகள் செயல்படுவார்கள். ஒருவார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் விஜய்யின் ‘கான்வாய்’ உள்பட அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு டிஐஜி தர்மராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தார். அப்போது அவரது பாதுகாப்பு பொறுப்பை டிஐஜி திருநாவுக்கரசு மேற்கொண்டு வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வேலூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம்!வேலூர், ஜூன் 27-வேலூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் கஸ்பா ஏஜாஸ் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான ஓசூர் நவ்ஷாத் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிதம்பரத்தில் சர்ச்சையற்ற பரப்புரை மேற்கொண்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர்மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏவுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.மாநில தலைமை நிர்வாகக் குழு நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில் அடுத்த மூன்று மாதங்களுக்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு அமல்படுத்துவது உள்ளிட்ட பொது தீர்மானங்கள் சில நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு மாவட்டம் காசிபாளையம் (கோபி) பேரூராட்சியில் மூலதன மானிய நிதி 2025-26 வார்டு 2 கள்ளிப்பாலம் ரோட்டில் உள்ள வாரச்சந்தை மேம்பாடு செய்தல் பணியை செயல் அலுவலரால் பார்வையிடப்பட்டது
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சார்பில் குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!வேலூர், ஜூன் 23-குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிச்சனூர் கங்காதர சுவாமி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு குறைந்த கூலி வழங்கும் தனியார் முதலாளிகளை கண்டிக்கிறோம். அம்பேத்கர் சிலை அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் தனியார் பள்ளிகளின் (பிரம்மாஸ்) கல்வி கட்டண உயர்வை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் நகரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னம்பட்டி கிராமத்தில் 30 வருடமாக உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்க வழிவகை காண வேண்டும். சீவூர் பஞ்சாயத்து கள்ளூர் கிராமம் குறிஞ்சி நகர் சுற்றியுள்ள பகுதிகளில் கால்வாய் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சார்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் 22.6.2026 மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ராம.சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில செயலாளர் வினோத்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கோல், நகர தலைவர் சங்கர், நகர செயலாளர் கஜேந்திரன், நகர சக்தி மாநகர தலைவர் மகேஸ்வரி, நகர இளைஞர் அணி செயலாளர் வினோத்குமார், ஒன்றிய தலைவர் கோபி, ஒன்றிய செயலாளர் யுவராஜ், ஒன்றிய மகளிர் அணி தலைவர் நளினி, ஒன்றிய செயலாளர் கோகுல்ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ,கைத்தறி காவலன் எஸ் .ரமேஷ் வரவேற்றார். அகில பாரத மக்கள் இயக்கத்தின் நிறுவனர் கார்த்திக் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சம்பத்குமார், ரமேஷ் குமார், உறுதிமொழி ஆணையர் எம். குமார், வழக்கறிஞர்கள் கோபி, சமூக ஆர்வலர் நாராயணன், பிரவீன் குமார், செங்குன்றம் பாலாஜி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் நலன் ,சமூக நீதி உரிமைகளை வென்றெடுக்க பொதுமக்கள் கைத்தறி விசைத்தறி தொழிலாளர்கள் சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் என அனைவரும் வருகை தந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மக்கள் நலனுக்காக, சமூக நீதிக்காக உரிமைகளை வென்றெடுக்க இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டம் முறையாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் முன் அனுமதி பெற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த வேளையிலேயே பிரம்மாஸ் பள்ளிகளின் தாளாளர் அங்கு காரில் வருகை தந்தார். அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தை செய்தி மற்றும் புகைப்படம், ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த செய்தியாளர்களை அழைத்துச் சென்று அவர் தனியாக பேட்டி அளிக்கிறேன் என்று சொல்லி, ஒரு பெற்றோரும் இதற்கு இசைவு தெரிவிக்கவில்லை, ஒரு தனிநபர் மட்டும் தன்னிச்சையாக இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துகிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டினார். முறையாக காவல் துறையினரிடம் முன் அனுமதி பெற்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு இடையில் இப்படி ஒரு சம்பந்தப்பட்ட நபர் நேரில் வந்து இப்படி நடந்து கொண்டது சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு வழி வகுத்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி ஆர்ப்பாட்டம் நடந்த போது இடையூறு ஏற்படுத்தியவர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் ஒரே கோரிக்கையாக தற்போது மாறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரமேஷ் நன்றி கூறினார்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.