Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > Uncategorized

Uncategorized

Uncategorized

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரிமுன்னாள் மாணவர்(1987- 1991)கண்ணன் மறைவுக்குகண்ணீர் அஞ்சலி!

Posted by WIN 2 Min Read
Uncategorized

அரியலூர் மாவட்டத்தில்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்குதமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 05 வாகனங்களைபோக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Posted by WIN 0 Min Read
Uncategorized

அரியலூர் பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர்

Posted by WIN 0 Min Read
Uncategorized

மடையப்பட்டு ஊராட்சியில் திராவிடப் பொங்கல் விழா!

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யார் அருகே பள்ளி மாணவர்களுக்கு இடையே மாநில அளவிலான

Posted by WIN 1 Min Read
Uncategorized

கோவை தொண்டாமுத்தூர்

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஈரோடு மாவட்டம்

Posted by WIN 1 Min Read
Uncategorized

அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறு கலைஞர் சிலை அருகே8-ம் நாள் அன்னதானம்

Posted by WIN 1 Min Read
Uncategorized

“எனக்கு 1000 உனக்கு 200”

Posted by WIN 0 Min Read
1 … 89 90 91 … 123

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

‘மாறுவோம் மாற்றுவோம்’அண்ணாமல தொடங்கிய புதுக் கட்சிக்கு செய்யாறில் வரவேற்பு !செய்யாறு, ஜூலை 9 -அண்ணாமலை தொடங்கிய புதுக் கட்சிக்கு, செய்யாறில் புது தொண்டர்கள் உற்சாகத்துடன் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், தனது உயர்பதியை உதறிவிட்டு, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவருக்கு மாநில தலைவர் பதவியும் வழங்கி அக்கட்சி அழகு பார்த்தது. தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய மூத்த கட்சிகளை ஆடவிட்டவர்.பொறுப்பு வகித்த இவரது கட்சியிலேயே இவருக்கு எதிராக பொறாமை வெடித்தது. இதையும் மீறி அண்ணாமலை தனது பணிகளை தொடர்ந்து ஆற்றி வந்தார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் இவருக்கு வேட்பாளருக்கான ‘டிக்கெட்டை’ கொடுக்க கட்சி மேலிடம் மறுத்துவிட்டது. இதனால், விரக்தி அடைந்த அண்ணாமலை பா.ஜ.க., கட்சியிலிருந்து முழுமையாக விலகி விட்டார். இதற்கான கடிதத்தையும் டெல்லியில் வழங்கினார். இந்த கையோடு அண்ணாமலை கடந்த மாதம் தமிழகத்தில் புது கட்சியை ஒன்றை துவக்கினார்.கட்சி துவங்கிய அதே நாளில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள், படித்தவர்கள், இளம் பெண்கள் இணைய தல மூலமாக உறுப்பினர்களாக சேர்ந்தனர். செய்யாறில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அண்ணாமலை கட்சியில் இணைந்துள்ளனர். செய்யாறு வெங்கட்ராயன் சேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், இங்குள்ள புதிய உறுப்பினர்களை வழி நடத்தி வருகிறார். அண்ணாமலையின் புதிய கட்சியை குறித்து, பொது மக்கள், வியாபாரிகள், இளைஞர்கள், இளம் பெண்களிடம் ‘மாறுவோம் மாற்றுவோம்’ – ‘போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்’ என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அண்ணாமலையின் புதிய கட்சிக்கென, செய்யாறில் அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.
பேரணாம்பட்டு பகுதியில் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்ட 3 ஜேசிபிகளுக்கு அபராதம் விதிப்பு!வேலூர், ஜூன் 27-வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் உரிய அனுமதியின்றி மூன்று ஜேசிபிக்கள் இயங்குவதாக குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் துரைசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் துரைசாமி பேரணாம்பட்டு பகுதிக்குச் சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது மூன்று ஜேசிபிக்கள் அனுமதியின்றி இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து அந்த மூன்று ஜேசிபிக்களுக்கும் ரூபாய் ஒரு லட்சத்து 12 ஆயிரம் தொகையை அபராதமாக விதித்தார். அத்துடன் அந்த மூன்று ஜேசிபிக்களையும் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து இந்த மூன்று ஜேசிபிக்களின் உரிமையாளர்களும் ரூ. ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை வேலூர் மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்தி விட்டு அந்த மூன்று ஜேசிபி வாகனங்களையும் மீட்டுச் சென்றனர். இந்த சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியாத்தத்தில் திருமண வரவேற்பு விழா!
காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 13வது முறையாக போட்டியிடும்  மாஜி அமைச்சர் துரைமுருகன்!

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.