Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Uncategorized

செய்யாறு தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஜோதிபொறுப்பாளர்களின் வீடுகளுக்கு சென்று ஆலோசனை !

Posted by WIN 1 Min Read
Uncategorized

அஜீபுரா மசூதியில் தொழுகை நடத்திய அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமார்!வேலூர், மார்ச் 30-அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர், வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் அஜீபுரா பகுதியில் உள்ள மசூதியில் தொழுகைசெய்தார். அவருடன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Posted by WIN 0 Min Read
Uncategorized

கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி.

Posted by WIN 0 Min Read
Uncategorized

காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் 13வது முறையாக களமிறங்கும் துரைமுருகன்!

Posted by WIN 2 Min Read
Uncategorized

ஸ்ரீ விஸ்வரூப சாஸ்தா சித்தர் பீட பீடாதிபதியின் 47 வது ஜெயந்தி விழா!

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமு ஆட்டிறைச்சி கடையில் நூதன முறையில் பிரச்சாரம்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

குடியாத்தம் தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று உறுதி அளித்துள்ளார் அதிமுக வேட்பாளர் பரிதா!

Posted by WIN 2 Min Read
Uncategorized

குடியாத்தம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதாவுக்கு புதிய நீதி கட்சி குடியாத்தம் நகர செயலாளர் உற்சாக வரவேற்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

தமிழ்நாடு விஸ்வகர்மா நண்பர்கள் நலச் சங்கத்தின் சார்பில்ஏகாம்பரநாதர் ஆலயத்தில் 63 நாயன்மார்கள் உற்சவத்தை முன்னிட்டு அன்னதானம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 37வது பட்டமளிப்பு விழாவில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ( IIT ) சென்னையின் இயக்குநர் திரு. வீ. காமகோடி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா பேருரையாற்றினார். இவ்விழாவில், சிறந்த கல்வி சாதனைக்காக தங்கப் பதக்கம் – “மங்கையர்கரசி விருது” மற்றும் சான்றிதழ் செல்வி. ஐஸ்வர்யலட்சுமி கார்த்திகேயன் அவர்களுக்கு திரு. காமகோடி அவர்களால் வழங்கப்பட்டது.

Posted by WIN 0 Min Read
1 … 57 58 59 … 128

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் படி கோவை மாநகர் வட்டம் நகரிய கோட்டம் தண்ணீர் பந்தல் பிரிவு உதவி செயற்பொறியாளராக மீண்டும் திருமதி சோபனா நியமனம் இது தொடர்பான விவரம் வருமாறு கோவை மாநகர் வட்டம் தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தவர் திருமதி ஷோபனா இவர் மீது செயற்பொறியாளராக இருந்த பசுபதீஸ்வரன் பீளமேடு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அப்போதைய மேற்பார்வை பொறியாளராக இருந்த சதீஷ்குமார் என்பவர் மூலம் இவரை எந்த வித விசாரணையும் இல்லாமல் துடியலூர் துணை மின் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் இதனால் அதிர்ச்சி அடைந்த திருமதி சோபனா தனது மாற்றம் தொடர்பாக உரிய விளக்கம் அளித்தும் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கேட்ட பொழுது எந்த பதிலும் அளிக்காமல் தவிர்த்து வந்தனர் இதனால் திருமதி சோபனா சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது பணியிடம் மாற்றத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வழக்கு தாக்கல் செய்தார் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இவரது பணியிட மாறுதல் உத்தரவை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது ஆனால் மீண்டும் தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலகத்திற்கு இவர் நியமனம் செய்யக்கூடாது என்று மறைமுகமாக மேற்பார்வை பொறியாளர் அலுவலக செயற்குறியாளர் பொது வசந்த முரளி மற்றும் நகரிய செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் பீளமேடு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி வந்தனர் இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதால் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே நேற்று இவரை மீண்டும் தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலகத்திற்கு நியமனம் செய்து சென்னை மின்வாரிய தலைமை பொறியாளர் பணியமைப்பு உத்தரவு பிறப்பித்தார் அதன் அடிப்படையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது நீதிமன்ற உத்தரவின் படி மீண்டும் தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலகத்திற்கு சோபனா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர் இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிந்து வைக்கப்பட்டது இதற்கிடையே ஷோபனா தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலகத்திற்கு வர கடும் எதிர்ப்பு தெரிவித்த நகரிய கோட்ட செயற் பொறியாளராக இருந்த பசுபதீஸ்வரன் அதிரடியாக பல்லடம் துணை மின் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் அதேபோல இவருக்கு உடந்தையாக இருந்த கார்த்திகேயன் டாடாபாத் துணை மின் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் ஆனால் அங்கு பணிகள் சேராமல் காலதாமதம் செய்யாமல் பல அரசியல் பெரும் அவர்களை சந்தித்து வருவதாக தெரிகிறது ஆகவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது
வேலூர் ஏடிஎஸ்பியாக பழனி பொறுப்பேற்றுக் கொண்டார்.
செய்யாறில் நிறைவடைந்த கிராமப்புற சாலைகளை நேரில் கள ஆய்வு செய்த கோட்ட கண்காணிப்பு பொறியாளர் முரளி!செய்யாறு, மார்ச் 28 -செய்யாறு நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட மெயின் சாலைகளுடன் இணைக்கும் நிறைவடைந்த கிராமப்புற சாலைகளை, கோட்ட கண்காணிப்பு பொறியாளர் முரளி தொழில்நுட்ப கருவி மூலம் நேரில் கள ஆய்வு செய்தார்.
குடியாத்தத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.