Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Uncategorized

புதுச்சேரியில் அமைந்துள்ள பெனவோலண்ட் அமைப்பு சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா  புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

Posted by WIN 1 Min Read
Uncategorized

மகாகவி பாரதி பூங்கா கட்டும் பணி: திடீர் ஆய்வு  செய்த எம்எல்ஏ!

Posted by WIN 0 Min Read
Uncategorized

இளம்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்திய இருவர் கைது!

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூரில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 81 வாகனங்கள் 26ம் தேதி பொது ஏலம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்களுக்கு வார விடுமுறையே வழங்காத அவலம்!

Posted by WIN 2 Min Read
Uncategorized

வேலூரில் வாட்டர் வாஷ் செய்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி!

Posted by WIN 1 Min Read
Uncategorized

புதிய நீதிக்கட்சி நகர செயலாளர் எஸ்ஐஆர் சிறப்பு முகாமில் ஆய்வு!

Posted by WIN 0 Min Read
Uncategorized

34வது வடக்கு மண்டல அறிவியல் மாநாட்டில் 56 இளம் விஞ்ஞானிகள் தேர்வு!

Posted by WIN 2 Min Read
Uncategorized

வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் திருக்குடை வழங்கும் நிகழ்ச்சி!

Posted by WIN 0 Min Read
Uncategorized

புதுச்சேரியில் அமைந்துள்ள பெனவோலண்ட் அமைப்பு சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா!

Posted by WIN 1 Min Read
1 … 111 112 113 … 128

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வசூல் வேட்டையில் ஈடுபடும் ஃபோர்மேன்!வேலூர், ஆக. 8-வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோட்டில் அன்னை நகர் பகுதியில் இளமின் பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் ஃபோர்மேனாக சிவலிங்கம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்துக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்கும் இன்னும் பிற தேவைகளுக்காக செல்லும் நுகர்வோர்களை மறித்து அவர்கள் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி எப்படியாவது பணம் வசூல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த ஃபோர்மேன் சிவலிங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்துடன் இவருக்கு பதவி உயர்வுகள் கொடுத்து வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய மின்வாரியம் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் இவர் நான் எங்கும் செல்ல மாட்டேன் என்றும், எனக்கு பதவி உயர்வும் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டு இதே அலுவலகத்தில் தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இவரை மின்வாரியம் விடுவித்து இவரை கண்டும் காணாமல் இருப்பதற்கான காரணம் மற்றும் இவருக்கு பின்புலமாக இருப்பது யார்? என்பது போன்ற பல விடை தெரியாத கேள்விகள் இவரைச் சுற்றி வலம் வந்தபடி உள்ளன. பல்வேறு சிக்கல்கள் ஆன சட்ட ரீதியாக பிரச்சனைகள் உள்ள இடங்களில் கூட இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய மின் இணைப்புகள் கொடுப்பது மற்றும் பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் இவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மின்வாரியத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையிலும் இவர் இதுநாள் வரை சிக்காமல் தப்பித்துக் கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லஞ்சம் வாங்கிய பணத்தை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் பத்திரப்படுத்திவிட்டு வருவது தான் இவரது வழக்கமாக உள்ளது. இவரை பார்த்தால் பசு போன்று தெரியும். ஆனால் பாய்ந்தால் புலி. அதாவது வசூல் வேட்டை புலி என்று சொன்னால் அதற்கு இவரைத்தான் உதாரணமாக சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது பணி மிகவும் கேவலமாக உள்ளது. மின் நுகர்வோர்கள் இவரை பார்த்தாலே அஞ்சி அலறி அடித்து ஓடும் அவலம் அறுவெருக்கத்தக்க வகையில் உள்ளது. இந்த அலுவலகத்தை பொருத்தவரை இவர் நினைத்தது தான் சட்டம் என்று இளமின் பொறியாளரை ஓரங்கட்டி விட்டு இவரது ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிவலிங்கம் மீது வேலூர் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையும், மின்வாரியத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையும் ஒரு கண் வைத்தால் அந்த பொறியில் இந்த திமிங்கலம் கட்டாயம் சிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறையினர் மனது வைக்க வேண்டும் என்பதே மின் நுகர்வோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் செயல்பாடுகளை இனி பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இறை தொண்டு செய்து வரும் இராமசாமி TV மெக்கானிக் அவர்கள் 26.06.2026 வாத நோயால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார் அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் 28..06.2026 அன்று இரவு 9 மணியளவில் மருத்துவமனையில் காலமானார் அவர் விருப்பப்படி அவரது மனைவி ராணி மற்றும் அவரது மகள் யமுனா அவரது சகோதரர் சுப்பிரமணியன் அவர்கள் முழு சம்மதத்துடன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு இன்று 12.30 மணியளவில் உடல் தானம் வழங்கப்பட்டது
நமது மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் திரு சுனில் ஆனந்த் அவர்கள் திம்மம்பாளையம் புதூரில் நடைபெற்ற அருள் மிகு செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட தருணம்
அப்பா பைத்தியம் சாமி கோவிலில் முதலமைச்சர் ரங்கசாமி பூஜை செய்ய பாஜக செயல் தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டியா, சபாநாயகர் செல்வம், மேலிட பொறுப்பாளர் சுரானா, பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.