Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Uncategorized

கோவையில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் அவர்களை அறநெறி மக்கள் கட்சியின் மேற்கு மண்டல செயலாளரும்,தமிழ் டாக் பத்திரிகையின் இணை ஆசிரியர் ஜே.அருண் ஹென்றிக்ஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போற்றி கௌரவித்த தருணம் !!!

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூரில் எஸ். ஐ. ஆர். குறித்து திமுக சார்பில் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் எ.வ. வேலு பங்கேற்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

அறிஞர் அண்ணா காந்திநகர் மாவட்ட கிளை நூலகத்தில் 58வது நூலக வார விழா!

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடிக்கு 2600 டன் உர மூட்டைகள் சரக்கு ரயிலில் வந்தன!

Posted by WIN 0 Min Read
Uncategorized

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 81 இருசக்கர வாகனங்கள் பொதுஏலம்: எஸ் பி அறிவிப்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

பரதராமி பகுதியில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 40 கிலோ கஞ்சா பறிமுதல்: இரண்டு போதை ஆசாமிகள் கைது!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூர் மாவட்ட காவல் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

மன அழுத்தத்தால் ராணுவ வீரர் தூக்கு மாட்டி தற்கொலை!

Posted by WIN 1 Min Read
Uncategorized

கே .வி. குப்பம் அபிராமி மகளிர் கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி!

Posted by WIN 0 Min Read
Uncategorized

குடியாத்தம், கே.வி.குப்பம் ரிசர்வ் தொகுதிகளில் திமுகவினர் உற்சாகம்…தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மிதக்கும் மூத்த கட்சி நிர்வாகிகள்!

Posted by WIN 4 Min Read
1 … 105 106 107 … 119

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

நாகப்பட்டினம் ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரியின் மருத்துவ கழிவு நீரால் தொற்றுநோய் பீதி.. விவசாய நிலங்கள் பாதிப்பு கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் அலறும் பொது மக்கள்! கண்டு கொள்வாரா தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.?நாகப்பட்டினம், ஜூன் 21-நாகப்பட்டினம் மாவட்டம், ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 113 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்தக் கல்லூரியை அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டில் திமுக ஆட்சியில் காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி 2022-ல் திறந்து வைத்தார். 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையுடன் செயல்படும் இந்தக் கல்லூரியில், முக்கியமான பதவிகள் உட்பட பல்வேறு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.இதனால், மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளின் தரம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதிய ஊழியர்கள் இல்லாததால், கல்லூரி நிர்வாகம் சிரமப்பட்டு வருகிறது.ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி 2021-ல் தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 2022-ல் திறந்து வைத்தார். இந்த மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கும் இடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது போதிய ஊழியர்கள் இல்லாமல் தவிக்கிறது.254.8 கோடி ரூபாய் செலவில் இந்த மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது. இதற்காக மொத்தம் 366.8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கல்லூரியில் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உள்ளது. சுமார் 600 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பயிற்சிக்காக வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில்ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாததால் கல்லூரியிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில் தற்போது அரசு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுநீர் ஆகியவை மருத்துவ கல்லூரி அருகேயுள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதோடு குட்டைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இந்நிலையில் தற்போது அரசு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுநீர் ஆகியவை மருத்துவ கல்லூரி அருகேயுள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதோடு குட்டைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த குட்டையில் தண்ணீர் குடிக்கும் கால்நடைகள் உயிரிழப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்செயல்படாத சுத்திகரிப்பு நிலையம்:இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர், மருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக மருத்துவ கல்லூரிக்குள் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவ கல்லூரி தொடங்கியதிலிருந்தே இது செயல்படாமல் உள்ளதுமருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுநீர் கிராமத்திற்குள் சென்று பொதுமக்கள் பயன்படுத்தும் குளங்கள் மற்றும் விவசாய நிலத்திற்குள் போய் சேர்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவ கல்லூரியின் அவல நிலையை மாற்ற உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சரும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வேலூர் மாவட்ட எஸ். பி., இடமாற்றம்!வேலூர், பிப். 7-வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய மயில்வாகனன் லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவராமன் விரைவில் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக பெண்கள் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் விழிப்புணர்வு பேரணி செங்குன்றம் வண்டி மேடு பகுதியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தலைமை சகோதரர் மாலிக் பாஷா மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார் அதனை தொடர்ந்து சிறப்புரை சகோதரர் E.முகமது (TNTJ மேலாண்மை குழு உறுப்பினர்)கண்டன உரையாற்றினார்ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என திரளாக கலந்து கொண்டனர்
100 நாள் வேலையை அரசு நிறுத்தி விட்டதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பேட்டி!

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.