கோவை மாவட்ட காவல்துறையின் சார்பாக கோவை பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட QR Scanner “நிழல்” செயலியை இன்று ஆலந்துறை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் நாதேகவுண்டன்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பயிலும் மாணவ மாணவிகளுக்கு நிழல் செயலியை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்… இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்….