திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக S.ஜெயக்குமார் நியமனம்திண்டுக்கல் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் ஆக கடலூர் மாவட்ட எஸ்பியாக இருந்த எஸ்.பி ஜெயகுமார் IPS என்பவர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு நியமனம்.திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய பிரதீப்* *IPS அவர்கள்*அவர்கள் சென்னைக்கு* இடமாற்றம்.