தேவரிஷிக்குப்பத்தில் வசிக்கும் வயது முதிர்ந்த ராணுவ வீரரிடம் தபால் ஒட்டு சேகரிப்பு! Posted by By WIN 0 Min Read வேலூர்,ஏப்.14-வேலூர் மாவட்டம்,கே.வி.குப்பம் தனி தொகுதி பகுதியான தேவரிஷிக்குப்பம் கிராமத்தில் வசிக்கும் வயது முதிர்ந்த முன்னாள் ராணுவ வீரர் துரைசாமியின்(97)வீட்டுக்கு தேர்தல் அதிகாரிகள் நேரடியாக சென்று தபால் ஓட்டுசேகரித்தனர். WIN April 14, 2026
Leave a Reply