தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் 20 26 தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிலும் வேட்பாளர் எஸ் பி வேலுமணி இன்று பேரூர் தாசில்தார் அலுவலகத்தில் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார் என்று வெளியில் வந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து தான் இத்தனை வருடங்களாக தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து உள்ளதாகவும் அவர் இருந்த நாட்களில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பதவியில் இருந்து கோவையில் உள்ள மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செய்து கொடுத்ததாகவும் அதே வேலையில் வரும் நாட்களில் தங்களது பொதுச்செயலாளர் நிச்சயம் முதலமைச்சர் ஆவார் என்றும் அவர் வந்த பிறகு மீண்டும் தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த நல்லாட்சியை கொடுப்போம் என்று சொன்னார்.