
26.02.2026 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் பெரியநாயக்கன்பாளையம் எல். எம். டபுள்யு. பிரிவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் விடுதலைப்போராட்ட வீரர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் உரை ஆற்றியபோது எடுத்தபடம். நிகழ்வில் திரளான பெண்கள் உட்பட தோழர்கள் கலந்துகொண்டனர்.










Leave a Reply