ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிற்றுண்டிகளில் மற்றும்குளிர்பானா கடைகளில் இப்படி பட்ட குளிர் பானங்களில் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலவாதி ஆகக்கூடிய தேதி எதுவும் இல்லாமல் தயாரிக்கப்பட்டு வருகிறது இதனால் குழந்தைகள் பெரியவர்கள் இதை குடிப்பதால் உயிருக்கு ஆபத்து வரும் என்பதை புரியும் வகையில் உணவு பாதுகாப்பு துறை சார்பாகவும் அரசாங்கதின் மூலம் இப்படிப்பட்ட குளிர் பானங்களை சரியான படி விற்க வேண்டும் இல்லையென்றால் தடைச் செய்ய பட வேண்டும்
Leave a Reply