கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கில் 7/4 2024 அன்று தி இந்து பத்திரிக்கையில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து என்ற தலைப்பு வெளியிடப்பட்டது இதன் அடிப்படையில் மோகன் என்பவர் கோவை மாநகராட்சி ஆணையர்க்கு எதிராகவும் தேசிய பசுமை பழங்குடியினருக்கு புகார் அளித்ததின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு விசாரணை கோறியது இதன் அடிப்படையில் 12,01,2026 அன்று விசாரிப்பதற்காக வரைய இருக்கும் நிலையில் அவசர அவசரமாக கோவையில் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களையும் அழைத்து இரவோடு இரவாக சுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர் டெல்லியில் இருந்து விசாரணைக்காக வரும் அதிகாரிகளை கண்டு மிகுந்த அச்சத்தில் உள்ளதாக தெளிவாகத் தெரிகிறது மேலும் டெல்லியில் இருந்து வரும் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியும் இருக்கிறது என்கின்றனர் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.











Leave a Reply