
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் குளம் அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை அருள்மிகு வைத்தியநாத ஸ்வாமி திருக்கோயிலில் அர்ச்சகர்கள் ஓதுவார்களுக்கு புத்தொளி பயிற்சி துவக்க விழா நடைபெற்றது விழாவில்உதவி ஆணையர் நாகராஜன். ஆய்வர் முத்து மணிகண்டன். செயல்அலுவலர்.கோ.தேவி கணக்கர் சாந்தி மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்










Leave a Reply