Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2026

Year: 2026

Uncategorized

Iஏழாச்சேரியில்அ.தி.மு.க., சார்பில் பொதுக் கூட்டம்! -ஒன்றிய செயலாளர் திருமூலன் தலைமையில் நடந்தது!

Posted by WIN 1 Min Read
Uncategorized

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் ஓம் சக்தி புரோமோட்டர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர்  ஆட்சியரிடம் மனு

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடி இரயில் நிலையத்தில் அரக்கோணம் – வேலூர் கன்டோன்மென்ட்பாசஞ்சர் இரயிலில் பயணம் செய்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி சார்பில் காட்பாடி இரயில் நிலையத்தில் தூய்மைப் பணி.

Posted by WIN 1 Min Read
Uncategorized

ராஜஸ்தான் மாநிலத்தில் உயிரிழந்த தொழிலாளி- உடலை அடக்கம் செய்வதில் உறவினர்கள் இடையே மோதல்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடியில்  தனியார் விடுதியில் அதிரடி கஞ்சா வேட்டை -விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் கைது!

Posted by WIN 6 Min Read
Uncategorized

திருச்சி மகளிர் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையம் நான்காம் ஆண்டு இளநிலை படிக்கும் மாணவிகள், ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக பையூர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி பயிற்சி பெறுகின்றனர்

Posted by WIN 1 Min Read
Uncategorized

பல கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்த ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை – மாவட்ட பதிவாளர் தீவிர விசாரணை.

Posted by WIN 1 Min Read
Uncategorized

அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூர் வேலப்பாடி வி கே விநாயக முதலியார் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு எம்எல்ஏ கார்த்திகேயன் சைக்கிள் வழங்கினார் அருகில் மேயர் சுஜாதா மாமன்ற உறுப்பினர் அஸ்மிதா கோபிநாதன் தலைமை ஆசிரியர் சித்ரா ஆகியோர் உடன் இருந்தனர்

Posted by WIN 0 Min Read
1 … 76 77 78 … 85

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

குடியாத்தம் தனி தொகுதிஅதிமுக வேட்பாளர் அறிவிப்பு!வேலூர்,மார்ச் 27-வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் (தனி) தொகுதி (46) ஜி. பரிதா பேரணாம்பட்டு ஒன்றிய கழக இணைச் செயலாளர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கால்வாய் சீரமைக்கும் பணி தொடக்கம்!
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு எம்எல்ஏ பாராட்டு!வேலூர் ,ஜூன் 17-இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் ஜூனியர் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று வேலூருக்கு பெருமை சேர்த்துள்ளார் பிளஸ் டூ மாணவர் ஜெ. ஹரி பிரசாத். வெற்றி பெற்ற மாணவரை காட்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் எம். சுதாகர் மற்றும் தவெக வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ. நவீன் ஆகியோர் நேரில் சந்தித்து மாணவர் ஜெ.ஹரி பிரசாத்தை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
பொதுமக்கள் புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம்: அரசு அலுவலர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்- காட்பாடியில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் கோட்டாட்சியர் அறிவுரை!வேலூர், ஜூன் 24-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த ஜமாபந்தி நிறைவு விழா 23ம் தேதி காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை வேளையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருவாய் தீர்வாய அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான அ. செந்தில்குமார் தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, துயர் துடைப்பு வட்டாட்சியர் சந்தோஷ்குமார், துணை வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் தமிழ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், பவிதா, திலீப்குமார், கோபி, லாவண்யா மற்றும் கிராம உதவியாளர்கள் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஜமாபந்தியின்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பேரில் வருவாய் நிர்வாகம் தொடர்பான பணிகள் மற்றும் மக்கள் குறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ. 46 லட்சத்து தொன்னூற்று ஆயிரத்து இருநூற்று நாற்பத்தி நான்கு மதிப்பீட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உட்பிரிவு ஐந்து, பட்டா மாற்றம் ஒன்று, இலவச வீட்டு மனை பட்டாக்கள் 31 ,சமூக பாதுகாப்பு திட்டம் 20, பரப்பு திருத்தம் 7, வேளாண்மை துறை சார்பில் 4, மாற்றுத்திறனாளிகள் சார்பில் இரண்டு என நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு கோட்டாட்சியர் செந்தில்குமார் வழங்கினார். இதில் சிறப்புரையாற்றி பேசிய கோட்டாட்சியர் செந்தில்குமார், இங்கு எந்த பணிகள் நடைபெற வேண்டும் என்றாலும் இடைத்தரகர்களை குறிப்பாக புரோக்கர்களை நாடாதீர்கள். பொதுமக்கள் நேரடியாக தொடர்புடைய அரசு அலுவலர்களை நாடி தங்களது பணிகளை முடித்து செல்லுங்கள். வீணாக உங்களது பணத்தை புரோக்கர்களிடம் கொடுத்து இழக்க வேண்டாம். குறிப்பாக எந்த பணி என்றாலும் முடித்து தருவதற்கு அரசு அலுவலர்கள் தயாராக உள்ளனர். பொதுமக்கள் அரசு அலுவலர்களை நன்கு பயன்படுத்தி பயன் பெறுங்கள் என்று அவர் அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை துணை வட்டாட்சியர் சிவக்குமார் தொகுத்து வழங்கினார். விவசாயிகள் தங்களது புதிய ரக நெல்மணிகளை அறிமுகம் செய்து சக விவசாயிகளுக்கு விதைகளாக வழங்கினர். இதில் விவசாயிகள் சார்பில் பள்ளிக்குப்பம் நரசிம்மன், லட்சுமணன், புண்ணியகோட்டி உள்ளிட்ட பல விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த ஜமாபந்தி கடந்த 17ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை சிறப்புடன் நடைபெற அனைத்து பணிகளையும் சிறப்பாக முடித்துக் கொடுத்த காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரிக்கு அனைவரும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர் .மேல் பாடி வருவாய் ஆய்வாளர் பிரபு நன்றி கூறினார். இந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.