Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2026

Year: 2026

Uncategorized

பொய்கையில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா!

Posted by WIN 0 Min Read
Uncategorized

‘நாடகக் கலைக்கு முக்கியத்துவம்’கொடுக்க கூடியஇயக்கம் தி.மு.க., தான்: ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம்!செய்யாறு, பிப். 22 -நாடகக் கலைக்கும் – கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்கம் தி.மு.க., தான் என, ராநகிராமத்தில் புதிய கலையரங்கம் திறப்பு விழாவில் ஜோதி எம்.எல்.ஏ., பெருமையாக பேசினார்.

Posted by WIN 1 Min Read
Uncategorized

செந்துறையில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நவீன பயிற்சி முகாம்

Posted by WIN 1 Min Read
Uncategorized

‘நாடகக் கலைக்கு முக்கியத்துவம்’கொடுக்க கூடியஇயக்கம் தி.மு.க., தான்: ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம்!செய்யாறு, பிப். 22 -நாடகக் கலைக்கும் – கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்கம் தி.மு.க., தான் என, ராநகிராமத்தில் புதிய கலையரங்கம் திறப்பு விழாவில் ஜோதி எம்.எல்.ஏ., பெருமையாக பேசினார்.

Posted by WIN 1 Min Read
Uncategorized

மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க தமிழ்ப் பேரரசு கட்சி கோரிக்கை

Posted by WIN 0 Min Read
Uncategorized

மோரணத்திற்கு நகரப் பேருந்து: 100 நாள் வேலை செய்யும் பெண்கள் அ.தி.மு.க., பொறுப்பாளர்களிடம் கோரிக்கை முன் வைப்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூர் ஏடிஎஸ்பியாக பழனி பொறுப்பேற்றுக் கொண்டார்.

Posted by WIN 0 Min Read
Uncategorized

காட்பாடி அருகே 21 கிலோ கஞ்சா பறிமுதல் – ரயில்வே போலீசார் விசாரணை!

Posted by WIN 0 Min Read
Uncategorized

காட்பாடி ரெட்கிராஸ் கிளையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறு கலைஞர் சிலை அருகேஆலத்தூர் ஏ.எம்.ஏழுமலை ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கல்!

Posted by WIN 1 Min Read
1 … 64 65 66 … 85

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி!
முதல்வரை பாதுகாக்கும் பொறுப்பு டிஐஜி தர்மராஜன் வசம் ஒப்படைப்பு!வேலூர், மே 7-தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு அரசு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தான் விஜய்யின் பாதுகாப்பு பொறுப்பு டிஐஜி தர்மராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய் முதல்வராக விரைவில் பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் சென்னையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை விஜய் நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி உள்ளார்.இதற்கிடையே தான் விஜய்யின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடு மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகம் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திடீரென பலப்படுத்தப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் விஜய்யை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.இதற்கிடையே தான் நேற்று காலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் டிஐஜி தர்மராஜன் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இவர்தான் தற்போது விஜய்யின் பாதுகாக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஆவார். விஜய்யின் பயணம் மற்றும் நிகழ்ச்சிகளில் போலீஸ் அதிகாரிகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பு கொடுப்பதுதான் டிஐஜி தர்மராஜனின் பணியாகும்.தர்மராஜன் தற்போது வேலூர் சரக டிஐஜியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2009ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். தமிழ்நாடு கேடரை சேர்ந்த இவர் மத்திய பணியில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டார். இவர் சென்னையில் உளவுத்துறை இணை கமிஷனராக பணியாற்றினார். கடந்த ஆண்டு இந்த பொறுப்பில் இருந்து வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார். தற்போது வேலூர் டிஐஜியாக இருக்கும் தர்மராஜன் வசம் விஜய்யின் பாதுகாப்பு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.விஜய்யின் பாதுகாப்பு சார்ந்த ஏற்பாடுகளை டிஐஜி தர்மராஜன் மேற்கொள்வார். இவரது உத்தரவின் பேரில் தான் விஜய்யின் பாதுகாப்பு அதிகாரிகள் செயல்படுவார்கள். ஒருவார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் விஜய்யின் ‘கான்வாய்’ உள்பட அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு டிஐஜி தர்மராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தார். அப்போது அவரது பாதுகாப்பு பொறுப்பை டிஐஜி திருநாவுக்கரசு மேற்கொண்டு வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகில் நடந்த சாலை விபத்தில் பெண் பரிதாப பலி!வேலூர், ஏப். 28-வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே நடந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.குடியாத்தம் அடுத்த கணவாய் மோட்டூர் பகுதியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கனரக வாகனம் மின் கம்பம் மீது மோதியது. இந்த விபத்தில் உயர் மின் அழுத்த கம்பம் சாய்ந்து தரையில் விழுந்தது. இதனால் அருகில் இருந்த பெண் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அந்த பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.தமிழக ஆந்திர இரு மாநில இணைப்பு போக்குவரத்து இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மின்துறை களப் பணியாளர்கள் சேதமடைந்த மின் கம்பத்தை சரி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.