Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2025 > October

Month: October 2025

அரசியல்செய்திகள்

வேலூர் அரியூர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை பார்வையிட்டு ஆய்வு செய்த எம்எல்ஏ நந்தகுமார்!

Posted by WIN 1 Min Read
அரசியல்செய்திகள்

டி.டி. மோட்டூர் ஊராட்சியில் நடைபெறும் தில்லு முல்லு வேலைகள்: பிடிஓ கு.பாரி நடவடிக்கை எடுப்பாரா?

Posted by WIN 2 Min Read
கல்விகுற்றம்செய்திகள்

பாழடைந்து கிடக்கும் பால்வாடி பள்ளி!

Posted by WIN 0 Min Read
செய்திகள்

காந்தி வேடமிட்ட முதியவர் பட்டா கேட்டு அமைச்சர்களிடம் மனு அளித்த பரிதாபம்!

Posted by WIN 1 Min Read
செய்திகள்

பாதையோர சிறு வியாபாரிகளுக்கு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா சான்றிதழ் வழங்கினார்

Posted by WIN 0 Min Read
கல்விசெய்திகள்நிகழ்ச்சிகள்

தேசிய அஞ்சல் வார விழா…

Posted by WIN 0 Min Read
செய்திகள்நிகழ்ச்சிகள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் அறிவிப்பு*

Posted by WIN 1 Min Read
குற்றம்செய்திகள்

கோயம்புத்தூரில்சொத்து தகராறு காரணமாகவழக்கறிஞரிடம் வம்பு!

Posted by WIN 2 Min Read
குற்றம்செய்திகள்

பேரணாம்பட்டு தாலுகா மேல்பட்டி உள்வட்டத்தில் ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிவிடும் ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள்: கண்டுகொள்ளாத வருவாய் ஆய்வாளர் சற்குணா, வட்டாட்சியர் ராஜ்குமார் நடவடிக்கை எடுப்பார்களா?

Posted by WIN 2 Min Read
குற்றம்செய்திகள்

காட்பாடியில் 7 சவரன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை!

Posted by WIN 1 Min Read
1 … 3 4 5 6

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

பெரியபாளையம் அருகே அம்மோனியா கசிவில் 7உயிரிழப்பு
“திமுக ஊழல் செய்த பணத்தை கொடுத்து கல்லாப்பெட்டி கூட்டணி அமைத்துள்ளது அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும் கூட்டணியில் திமுக சேர்த்துகொள்கிறது – நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து கிராமங்களுக்கும் வந்து மக்களை நேரடியாக சந்திப்பேன் – அரசியல் வாதிகள் தாங்கள் சம்பாதித்த பணம் எப்படி வந்தது என வெளியிட தைரியம் உள்ளதாக அகரம்சேரியில் தவெக கூட்டத்தில் – தவெக தலைவர் விஜய் பேச்சு.வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே அகரம்சேரி பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு 23.02.2026 திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகருமான விஜய் கலந்துகொண்டு பேசினார்.இக்கூட்டத்தில் விஜய் பேசுகையில் அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும், நிழலுக்கு ஒதுங்கினாலும் உடனே திமுக கூட்டணியில் சேர்த்து கொள்கிறது. ஊழல் செய்த பணத்தை கொடுத்து கல்லாப்பெட்டி கூட்டணி அமைத்துள்ளனர்.வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் எல்லா கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மக்களை சந்திப்பேன். மாபெரும் மக்கள் இயக்கமாக தமிழக வெற்றி கழகம் உள்ளது.வித்தியாசமான விசில் புரட்சி தேர்தல் இது, உங்களுடன் நான் உள்ளேன் மக்கள் உள்ளார்கள் நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.தீய சக்தி ஊழல் சக்தி என யாரை சொல்கிறோம் என மக்களுக்கு தெரியும் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி.அரசியல்வாதிகளை கேட்கிறேன் எவ்வளவு காசு வைத்துள்ளீர்கள் இதையெல்லாம் ஆட்டையை போட்ட காசா என வெளிப்படையாக சொல்ல முடியுமா? இதை எல்லாம் கேட்டால் எங்கள் மீது சேற்றை வாரி வீசுவார்கள்.எனக்கு புதிய நண்பர் கிடைத்துள்ளார் .அது முதல்வர் தான். நாங்கள் உங்களுக்கு நண்பர்கள் என நீங்கள் சொன்னால் கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழையை தூக்கி போட்டீர்கள்.மனசாட்சி இல்லையா? அதனை நீங்கள் அறியாமல் பேசிவிட்டீர்களா. உண்மை என்ன என்பதை ஒத்துகொள்ளதான் வேண்டும்.மாதந்தோறும் மின் கட்டணம் அளவீடு செய்யபடும் என சொன்னீர்கள், செய்தீர்களா? நிறைய கிராமங்களுக்கு பஸ் வசதி கிடையாது முதல்வரிடம் ஒரு தங்கை கேள்விகேட்டார் எங்கள் ஊருக்கு ஒரு மினி பஸ் விடுங்கள் என, மலை கிராமங்களுக்கு பஸ் வசதியில்லை மருத்துவமனை வசதியில்லை வீட்டிலேயே இதனால் பிரசவம் பார்க்கும் ஆபத்து உள்ளது.தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெண்களே சொல்கின்றனர்.ஆனால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொட்டிகிடப்பதாக கூறிவருகின்றனர் கேட்பவர்கள் என்ன கேசரியா சாப்பிடுகிறார்கள்.சட்டம் ஒழுங்கு காணாமல் போய்விட்டது முதல்வர் சட்டம் ஒழுங்கு குறித்து நான் பேசுவதாக சங்கடப்பட்டாராம்.நான் எப்படி அமைதியாக இருக்க முடியும். நானும் கேள்வி கேட்கிறோம் பதில் சொல்லவில்லை ஐந்து வருடமாக.ஆனால் பதில் சொல்லியே ஆகவே வேண்டும் தீய சக்திக்கு என்டுகார்டு போட வேண்டுமென்றால் அவர்களை சுவிட் ஆஃப் செய்ய வேண்டும்.வாக்குபதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்தை நீங்கள் அழுத்த வேண்டும் விசிலுக்கு வாக்களியுங்கள் உறுதியாக சத்தியமாக சொல்கிறேன் நமது ஆட்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பாக இருக்கும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும்.அரசு பள்ளிகளும் கல்லூரிகளும், முதல் தரத்தில் இருக்கும் போட்டி தேர்வுகளுக்கு கோச்சிங் செண்டர் செல்ல வேண்டியதில்லை.அரசு கல்லூரிகளின் தரம் போட்டி தேர்வுகளை சந்திக்கும் வகையில் அமைக்கப்படும் மாநில ஒன்றிய அரசு அலுவலகங்களை அனுகும் முறை குறித்து செயல்முறை பாடம் கற்பிக்கபடும்.ஒன்றிய அரசு கல்வி நிலையங்கள் சேர்க்கை குறித்து புரிதல் தெளிவு உருவாக்கபடும் அனைத்து அரசு பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு சுத்தமான சுகாதாரமான மற்றும் தரமான கதவுகள் பொருத்தப்பட்ட கழிவறைகள் அமைக்கபடும்.
வேலூர் மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் நாகராஜ்!வேலூர், ஜூன் 17-வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சியின் 1-வது மண்டலத்தில் பணியாற்றி வரும் சில வருவாய் ஆய்வாளர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதே மாநகராட்சிக்குள் நான்கு மண்டலங்களில் மாறி மாறி பணியாற்றி வருவது குறித்து பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.1-வது மண்டலத்தில் வருவாய் அலுவலராக (ARO) பணியாற்றி வரும் நாகராஜ் மற்றும் கழிஞ்சூரைச் சேர்ந்த கணக்காளர் பத்மநாபன் ஆகியோர் நீண்டகாலமாக வேலூர் மாநகராட்சியிலேயே பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. நாகராஜ் மீது பல்வேறு புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், அவற்றின் மீது இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், கணக்காளர் பத்மநாபன் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, சிபாரிசுகள் செய்து வருவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.இவர்களின் பணிக்காலத்தில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு தங்களது உறவினர்களின் பெயரில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை வெளிக்கொணர, சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பணிப்பதிவுகள், சொத்து விவரங்கள் மற்றும் வருவாய் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், நீண்டகாலமாக ஒரே மாநகராட்சியில் பணியாற்றுவதால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நாகராஜ் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வேலூர் மாநகராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் மற்றும் தமிழக அரசு விரிவான உரிய விசாரணை நடத்திட வேண்டும். அந்த விசாரணையில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டால் நாகராஜ் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகமும் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காட்பாடி நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் முதலாம் ஆண்டு விழா கோலாகலம்!

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.