Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > செய்திகள்

செய்திகள்

குற்றம்செய்திகள்

பேரணாம்பட்டு தாலுகா மேல்பட்டி உள்வட்டத்தில் ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிவிடும் ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள்: கண்டுகொள்ளாத வருவாய் ஆய்வாளர் சற்குணா, வட்டாட்சியர் ராஜ்குமார் நடவடிக்கை எடுப்பார்களா?

Posted by WIN 2 Min Read
குற்றம்செய்திகள்

காட்பாடியில் 7 சவரன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை!

Posted by WIN 1 Min Read
அரசியல்செய்திகள்

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி அவர்கள் தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியர் மூலமாக கனிமவளத்துறை துணை இயக்குநரிடம் மனு ஒன்று வழங்கப்பட்டது.

Posted by WIN 1 Min Read
செய்திகள்நிகழ்ச்சிகள்

நமது பொற்காலம் இதழ் 27ம் ஆண்டு துவக்க விழா, பன்னாட்டு தமிழ் சொந்தங்கள் நலச் சங்கத்தின் ஆண்டு விழா கோவையில் நடைபெற்றது.

Posted by WIN 0 Min Read
செய்திகள்நிகழ்ச்சிகள்

கோவை மாவட்ட மேட்டுப்பாளையம்ஓடந்துறை வனச்சோதனை சாவடி அருகில் மக்காத நெகிழிப் பொருட்களைஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி மாணவ – மாணவியர் அகற்றினர்

Posted by WIN 1 Min Read
செய்திகள்நிகழ்ச்சிகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்*

Posted by WIN 1 Min Read
செய்திகள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

Posted by WIN 0 Min Read
அரசியல்செய்திகள்

அந்தமான் மாநில திமுகவுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கிய வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ. பி.நந்தகுமார் எம்எல்ஏ!

Posted by WIN 2 Min Read
அரசியல்செய்திகள்நிகழ்ச்சிகள்

புதுச்சேரியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு பெனவோலண்ட் அமைப்பு சார்பில் இரவு உணவு வழங்கல்!

Posted by WIN 0 Min Read
அரசியல்குற்றம்செய்திகள்

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

Posted by WIN 1 Min Read
1 2 3 4 5

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் 2வது தேசிய அளவிலான செவன் ஹில்ஸ் நடன விழா கோலாகலம்!வேலூர், ஆக. 2-வேலூர் மாவட்டம், திருமலைக்கோடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில், ஸ்ரீ சக்தி அம்மாவின் தெய்வீக அருளாசி மற்றும் அவரது முன்னிலையில், 2வது தேசிய அளவிலான செவன் ஹில்ஸ் நடன விழா கடந்த 2 நாட்களாக யாகம் அரங்கில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஸ்ரீ புரம் வந்த நடன கலைஞர்கள் பங்கேற்று பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி, மோகினியாட்டம், மணிப்பூரி, பெரினி மற்றும் ஒடிசி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய செவ்வியல் நடனங்களை அரங்கேற்றி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். இதில் ஸ்ரீபுரம் இயக்குநரும், அறங்காவலருமான டாக்டர் எம். சுரேஷ்பாபு தலைமை வகித்தார். மேலும், ஸ்ரீ சாய் நாட்டியாஞ்சலி நுண்கலை வளர்ச்சி சங்கத்தின் நிறுவனர் டாக்டர் பல்லெம்செட்டி சுரேஷ் மற்றும் விழாவில் பங்கேற்ற நடன கலைஞர்கள் அனைவரும் இந்திய பாரம்பரிய நடனக் கலைகளை பாதுகாத்து வளர்த்துவரும் பணிக்காக சிறப்பு மரியாதை மற்றும் பாராட்டுகளை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்த ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை – மாவட்ட பதிவாளர் தீவிர விசாரணை.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக N.பிரியா ஐஏஎஸ் நியமனம்.
பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தட்டு முட்டு சாமான்களை அடுக்கி வைக்கும் இடமாக மாறியுள்ள அவலம்!வேலூர், ஆக.13-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்கு முன்னர் இங்கு பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் ரேகா எதையும் கண்காணிக்காமல், கவனிக்காமல் விட்டுவிட்டு ஏனோதானோ என்று கடமைக்கு பணிபுரிந்து வந்தார். அதன் விளைவு தற்போதும் எதிரொலித்து வருகிறது. அதாவது பணியிட மாற்றத்தில் ரேகா சென்ற பிறகும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தட்டு முட்டு சாமான்களை அடுக்கி வைக்கும் இடமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த அவலம் மாறிய பாடு இல்லை. புதியதாக கிராம நிர்வாக அலுவலராக பிரம்மபுரத்துக்கு வந்துள்ள புதிய கிராம நிர்வாக அலுவலரும் கண்டும் காணாமல் விட்டுவிட்டு அவரது பாக்கெட்டை நிரப்பும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அங்குள்ள பொதுமக்கள் தரப்பில் புகாராக கூறப்படுகிறது. வீடு கட்டும் பொருள்கள் தட்டுமுட்டு சாமான்கள் என அனைத்தையும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை சுற்றி அடுக்கி வைத்து அந்த அலுவலகத்தின் தோற்றத்தையே மறைத்து அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்து கண்டிக்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர் யார் வீட்டு இழவோ பாய் போட்டு அழுகிறது என்ற ரீதியில் அவர் உண்டு அவரது வேலை உண்டு என்று எதையும் கண்டும் காணாமல் உள்ளார். தற்போது பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புறம்போக்கு இடம் என்பது இல்லாத அளவிற்கு அனைத்தையும் கூறு போட்டு விற்று விட்டு சென்று விட்டார் ரேகா என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இப்படி அரசின் சொத்துக்கள் பல சமூக விரோதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், மிரட்டும் ரவுடிகளுக்கும் பாகம் பிரித்து தரப்பட்டுள்ளது பிரம்மபுரத்தில் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. புறம்போக்கு இடம் மட்டுமல்ல, தரிசு நிலங்கள் மற்றும் பஞ்சமி நிலங்களை கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். மீட்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர். வருவாய்த்துறை என்ற பெயர் இதற்கு சரியாக பொருந்துகிறது என்றே சொல்லலாம். வருவாயை தனக்கு எடுத்துக் கொண்டு செல்வதிலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் குறியாக உள்ளனர் என்று சொன்னால் அதுதான் உண்மையிலும் உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைக்கு எவ்வளவு கல்லா கட்டுவது என்ற ரீதியிலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் தினமும் பணிக்கு வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் தான் என்று சொன்னால் அதுதான் உண்மை. ஏதோ ஒரு பத்து சதவீதம் பேர் கடமையை உணர்ந்து தனது குடும்ப சூழ்நிலையை எண்ணிப் பார்த்து பணியாற்றுகின்றனர். ஆனால் பலர் தான்தோன்றித்தனமாகவும், தெனாவெட்டாகவும் பணியாற்றி வருவதை யாரும் மறுக்க முடியாது. இப்படி அரசு சொத்தை யார் வீட்டு சொத்து என்ற ரீதியில் விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பதை விட்டு விட்டு அரசு சொத்துக்களை மீட்க வேண்டும் என்ற மனரீதியில் விஏஓக்கள் மாற வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. தான் வேலை செய்யும் இடம் கோயில் போன்றது என்பதை நினைவில் கொண்டு பணியாற்றினால் இது போன்ற அவலங்கள் தொடராது, வளராது, அடியோடு மறைந்து போகும் அளவிற்கு நிலைமை மாறும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. மறந்தும் இருந்து விடக்கூடாது. இது போன்ற அலட்சியப் போக்கை கைவிட்டு விட்டு நாம் இருக்கும் இடத்தையும், நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள அலுவலகம் அலுவலகம் போல் காட்சியளிக்க வேண்டும் என்ற மனரீதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்ற முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், கிராம பொதுமக்களும், நாடு நலம்பெற வேண்டும் என்று விரும்பும் நடுநிலையாளர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்கள் இனியாவது தான் வேலை செய்யும் இடத்தையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், யாரையும் ஆக்கிரமிப்பு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும் முன்வர வேண்டும் என்பதே அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் அவ்வப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றும் இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.