Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > செய்திகள்

செய்திகள்

அரசியல்செய்திகள்

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி அவர்கள் தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியர் மூலமாக கனிமவளத்துறை துணை இயக்குநரிடம் மனு ஒன்று வழங்கப்பட்டது.

Posted by WIN 1 Min Read
செய்திகள்நிகழ்ச்சிகள்

நமது பொற்காலம் இதழ் 27ம் ஆண்டு துவக்க விழா, பன்னாட்டு தமிழ் சொந்தங்கள் நலச் சங்கத்தின் ஆண்டு விழா கோவையில் நடைபெற்றது.

Posted by WIN 0 Min Read
செய்திகள்நிகழ்ச்சிகள்

கோவை மாவட்ட மேட்டுப்பாளையம்ஓடந்துறை வனச்சோதனை சாவடி அருகில் மக்காத நெகிழிப் பொருட்களைஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி மாணவ – மாணவியர் அகற்றினர்

Posted by WIN 1 Min Read
செய்திகள்நிகழ்ச்சிகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்*

Posted by WIN 1 Min Read
செய்திகள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

Posted by WIN 0 Min Read
அரசியல்செய்திகள்

அந்தமான் மாநில திமுகவுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கிய வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ. பி.நந்தகுமார் எம்எல்ஏ!

Posted by WIN 2 Min Read
அரசியல்செய்திகள்நிகழ்ச்சிகள்

புதுச்சேரியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு பெனவோலண்ட் அமைப்பு சார்பில் இரவு உணவு வழங்கல்!

Posted by WIN 0 Min Read
அரசியல்குற்றம்செய்திகள்

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

Posted by WIN 1 Min Read
அரசியல்குற்றம்செய்திகள்

கோவை அதிமுகசெயலாளருக்கு தண்டனை

Posted by WIN 0 Min Read
அரசியல்செய்திகள்நிகழ்ச்சிகள்

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் திமுக-வினர் இரத்த தானம்!

Posted by WIN 1 Min Read
1 2 3 4

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

கே. வி. குப்பம் வட்டாட்சியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர புலன் விசாரணை!வேலூர், மே 12-வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் வட்டாட்சியராக கே. பலராமன் (40 )பணியாற்றி வந்தார். இவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.குடியாத்தம் வட்டம், எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன். இவர் வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தேர்தலின் போது கே. வி. குப்பம் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தேர்தலில் அவர் சிறப்பாக பணியாற்றினார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ( 9ஆம் தேதி) இரவு பலராமன் அவரது உடலில் பலத்த காயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மர்ம மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பலராமனுக்கு மனைவி சுகன்யா, இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் வருவாய்த்துறையினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் அருந்தி இறந்துவிட்டார்
வேலூர் அருகே செங்கல் சூளையில் மாதம் ரூ.1 லட்சம் மாமூல் வர வேண்டும்”: தவெக ஒன்றிய செயலாளர்.. செங்கல் சூளை உரிமையாளரிடம் மிரட்டல்!வேலூர், மே 24-தமிழ்நாட்டில் தவெக சர்க்கார் அதிகாரத்திற்கு வந்து இன்னும் முழுமையாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்நிலையில் வேலூரில் செங்கல் சூளை உரிமையாளர்களிடையே மாதம் ரூ.1 லட்சம் பணம் மாமுல் கேட்டு தவெக ஒன்றியச் செயலாளர் மிரட்டியிருப்பது தொழிலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை எதிர்கொண்டிருந்தது. தேர்தலிலும் பிரமாண்ட வெற்றியைப் பெற்று கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தங்களின் தவெக சர்க்காரை அமைத்துள்ளது. இப்படி இருக்கையில் புது சர்க்காருக்கு அவதூறு ஏற்படுத்துவதைப் போல நிர்வாகிகள் சிலர் நடந்துக் கொண்டிருப்பது அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.வேலுர் மாவட்டம், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளடங்கிய கணியம்பாடியில், தவெக ஒன்றியச் செயலாளர் ஒருவர் செங்கல் சூளை தொழிலாளர்களிடம் வலுகட்டாயமாக ரூ.1 லட்சம் மாமூல் கேட்டிருக்கிறார். இது குறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,”நாங்கள் காலங்காலமாக இங்கு செங்கல் சூளை நடத்தி வருகிறோம். இது எங்கள் குடும்ப தொழில். கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இதைவிட்டால் எங்களுக்கு வேறு வேலை தெரியாது. ஆனால், இப்போது தவெக ஒன்றியச் செயலாளர் வந்து மாதம் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டுமென மிரட்டுகிறார்.எங்களைப் போல தொழில் செய்யும் பலரையும் அவர் மிரட்டியிருக்கிறார். பணம் தரவில்லை எனில் வேலை நடக்காது என்றும், வேலை செய்ய விட மாட்டோம் என்றும் பயமுறுத்துகிறார். மேலிடத்தில் சொல்லிதான் இப்படி செய்வதாகவும், இந்த இடத்திற்கு வர லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பதாகவும், அதை திரும்ப எடுக்கத்தான் இப்படி வசூலிப்பதாகவும், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் சொல்லிதான் இப்படி செய்வதாக கூறியிருக்கிறார்.தவெக சர்க்கார் அதிகாரத்திற்கு வந்து இன்னும் 30 நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் கட்சியின் பெயரை சிலர் இப்படி டேமேஜ் செய்கிறார்கள். என்னிடம் பணம் கேட்டு மிரட்டியதற்கு ஆதாரம் இருக்கிறது. உரிய நேரத்தில் வெளியிடுவேன். இந்த மிரட்டல் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.வேலூர் மட்டுமல்ல.. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து விஷயத்தில் தவெகவினர் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். மாற்றம் என்று சொல்லிக்கொண்டு, மாற்றத்தை ஏற்படுத்திய முதலமைச்சராக தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் இருக்க வேண்டும். இப்படியான கட்டப்பஞ்சாயத்து விஷயங்களை விஜய் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று வணிகர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
வந்தவாசி ( தனி ) தொகுதிக்கு தி.மு.க.,வில் போட்டியிட முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மோ.ரவி விருப்ப மனு தாக்கல் !செய்யாறு, மார்ச் 6-வந்தவாசி ( தனித் ) தொகுதி கடந்த 10 ஆண்டுகளாக ( இரண்டு முறை சட்டசபை தேர்தலில் )தி.மு.க., வெற்றி பெற்று தங்களது கோட்டையாக ‘அங்கம்’ வகித்து வருகிறது. இந்த முறையும் வந்தவாசி ( தனித் ) தொகுதியை அ.தி.மு.க.,வில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விட்டால் 3வது முறையாக வந்தவாசி ( தனித் ) தொகுதி மீண்டும் தி.மு.க., வசம் சென்றுவிடும் என்ற சூழல் நிலவி உள்ளது.அ.தி.மு.க., தனது கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்காவிட்டால் தி.மு.க., – அ.தி.மு.க., நேரடி போட்டி என முடிவானால், என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத தருவாயில் உள்ளது வந்தவாசி சட்டசபைத் தொகுதி. இந்நிலையில் வந்தவாசி அடுத்த மேல்நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் மோ.ரவி ( 57 ). இவர் தி.மு.க.,வின் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இதுதவிர மோ.ரவி அனக்காவூர் முன்னாள் ஒன்றியக் குழு பெருந்தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தி.மு.க.,வில் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேசூர், பெரணமல்லூர், தெள்ளார் ஆகிய ஊர் மக்களிடம் நெருக்கமாக இருந்து வருகிறார். வந்தவாசி தொகுதியில் அதிகம் வசித்து வரும் முஸ்லிம் மக்களிடமும் இவருக்கு செல்வாக்கு இருந்து வருகிறது. இவர் சொல்வதை மேற்கண்ட மக்கள் கேட்டு தேர்தல் பணியாற்றுவார்கள் என, பரவலாக பேசப்பட்டு வருகிறது. இவர், தனக்கு வந்தவாசி சட்டசபை தொகுதியில் போட்டியிட ‘டிக்கெட்’ கேட்டு சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.