Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Uncategorized

இராமநாதபுரம் மாவட்டத்தில் வள்ளி ஜோதிட அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா

Posted by WIN 1 Min Read
Uncategorized

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை சார்பாகஶ்ரீ கிருஷ்ணா மற்றும் பைரவா பேக்கரி உரிமையாளர் திரு.சுரேஷ் அவர்களின் மகன் திரு.மோத்திஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரூர் Little Drops முதியோர் இல்லத்தில் உணவு மற்றும் இனிப்பு கார வகைகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாட்டினார்கள். மேலும் இந்தி நிகழ்ச்சியில் அனைத்திந்திய காலம் கனவு அறக்கட்டளையின் நிறுவனர் திரு சென்னையன், திரு.சுரேஷ், திரு.அய்யந்துரை,திரு. கார்த்திகேயன்.மேலும் விடுதி பாதுகாவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திருமதி.சுப்புலட்சுமிஅவர்கள் உடன் இருந்தனர்.

Posted by WIN 0 Min Read
Uncategorized

சூலூர் சட்டமன்ற தொகுதிகலங்கல் ஊராட்சி(காவேரி நகரில்)இன்றுசட்டமன்ற உறுப்பினர் V.P.கந்தசாமி.BA,MLAஅவர்களின் தலைமையில்கலங்கல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்P.ரங்கநாதன்அவர்களின் முன்னிலையில்அக்னி டிரைவர்கள் அறக்கட்டளைசார்பாக தினமும் மதியம் 200 நபர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

Posted by WIN 0 Min Read
Uncategorized

செய்யாறில் உள்ள

Posted by WIN 1 Min Read
Uncategorized

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு புடவைகள் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கிய சமூக சேவகர்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

சட்டம் உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் சேர்ந்து அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது பிடிஓவிடம் புகார் மனு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடி ,விருதம்பட்டு தென்னிந்திய திருச்சபை, வேலூர் பேராயம், ஆல்காட் நினைவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை !

Posted by WIN 0 Min Read
Uncategorized

சிக்பலாபூரில் குடியாத்தம் பாரத் எலக்ட்ரானிக் நிறுவனம் ரூ.3 லட்சம் செலவில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆரின் 38வது நினைவு நாள் அனுசரிப்பு!

Posted by WIN 1 Min Read
1 … 86 87 88 … 119

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தினர் வேலூரில் தர்ணா போராட்டம்!
மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சி நிறைவு விழா
குடியாத்தம் தனி தொகுதிஅதிமுக வேட்பாளர் அறிவிப்பு!வேலூர்,மார்ச் 27-வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் (தனி) தொகுதி (46) ஜி. பரிதா பேரணாம்பட்டு ஒன்றிய கழக இணைச் செயலாளர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு – நிலுவை கோப்புகள், பட்டா தாமதம், நிர்வாக அலட்சியம் என தொடர் புகார்!வேலூர், ஜூலை 4-காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய்த் துறை செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, பல மாதங்களாகவும் சில நேரங்களில் வருடக் கணக்கிலும் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.பொதுமக்கள் கூறுவதாவது, வருவாய் கோட்டாட்சியரிடம் நிலுவை கோப்புகள் குறித்து கேட்டால், “வருவாய்த் துறை விசாரணைக்குப் பிறகே பதில் அளிக்க முடியும்” என தெரிவிக்கப்படுகிறது. எப்போது விசாரணை நடைபெறும் என்று கேட்டால், “பணிச்சுமை அதிகமாக இருப்பதால் தற்போது வர முடியாது; அந்தப் பகுதிக்கு வரும்போது கண்டிப்பாக வருவோம்” என்று அதிகாரிகள் கூறுவதாகவும், ஆனால் பின்னர் அந்தப் பகுதிக்கு வந்தாலும் சம்பந்தப்பட்ட கோப்புகள் பரிசீலிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், அலுவலகத்திற்கு பலமுறை நேரில் சென்றாலும், “கோப்புகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்று தேடிக் கொண்டிருக்கிறோம்; அடுத்த வாரம் வாருங்கள்” என்ற பதிலே தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.ஆன்லைன் பட்டா மற்றும் நில விவரங்களில் சில சர்வே எண்கள் கணினி அமைப்பில் பதிவேற்றம் செய்யப்படாததால், நிலங்களை விற்க முடியாமல் ஆறு மாதங்களுக்கும் மேலாக மக்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், “வருவாய் ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளோம்”, “கோட்டாட்சியரிடம் கூறியுள்ளோம்” என்ற பதில்களே கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், பட்டாவில் தொடர்பில்லாத நபர்களின் பெயர்கள் சேர்க்கப்படுவது, ஏற்கனவே உள்ள உரிமையாளர்களின் பெயர்கள் நீக்கப்படுவது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இத்தகைய புகார்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாமில் பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும், சிலருக்கு மட்டுமே பட்டா கிடைத்ததாகவும், மீதமுள்ளவர்களிடம் பின்னர் “உங்கள் பெயர் பட்டியலில் இல்லை” என்று கூறப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.பணம் கொடுத்து பணிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், ஏழை மற்றும் சாதாரண மக்களின் தொலைபேசி அழைப்புகளுக்குக் கூட பதிலளிக்கப்படுவதில்லை என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பட்டா மற்றும் வருவாய்த் துறை தொடர்பான கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் விண்ணப்பம் செய்தால் அதை எடுத்து பார்ப்பது கூட இல்லை. இதற்கு முன்னர் அமைச்சர் துரைமுருகன் பெயரைச் சொல்லி எந்தவொரு பணியையும் செய்யாமல் காலம் கடத்தி வந்தனர். பணம் தருபவர்களின் பணிகள் மட்டுமே முடித்து தரப்பட்டது. பணம் தராதவர்களின் பணிகளை முடித்து தராமல் இழுத்தடித்து வந்தனர். காட்பாடியில் ஒரு பட்டா பெற வேண்டும் என்றால் ரூபாய் 15,000 முதல் ரூ.30,000 வரையில் செலவாகிறது. குறிப்பாக இந்த சர்வேயர் செக்ஷ்ஷனுக்கே பணம் கொடுத்து அழுது மாளாது. அந்த அளவிற்கு ஏழைகளின் ரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்கின்றனர் அரசு அலுவலர்கள். லஞ்ச ஒழிப்புத்துறையும் இவர்களை இதுநாள் வரையில் சரிவர கவனிக்கவில்லை என்பது ஒரு மைனஸ் பாயிண்ட் என்றும் சொல்லலாம். காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் பார்வை முழுவதுமாக வைத்தால் மட்டுமே இந்த விலங்கு மீன்கள் சிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை பணம் என்றால் இனம் கூட வாயை பிளக்கும் என்று சொல்வார்கள் ஆனால் இங்கும் அதே நிலைதான் பணம் இல்லை எனில் எந்த வேலையும் நடக்காது ஏன் அனுபவம் அசையாது என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு நிலைமை மிகவும் கேவலமாக படு மோசமாக சென்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டு இருக்குதஅதை திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டு இருக்குது என்று மருதகாசி பாடலின் வைர வரிகளுக்கு இணங்க காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற ஒரு நிலாளபை பிரிவு செயல்பட்டு வருவது மிகவும் வெட்கக்கேடானது வேதனைக்குரியது என்று தான் சொல்ல வேண்டும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் இங்கு மாறவே இல்லை என்று சொல்லலாம். அப்படியே அதன் நிலைமை உள்ளது வரிசைப்படி பதிவு விருப்பத்தை ுுடைுஅயாது அவர்கள் விருப்பம் போல் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தந்து இங்கு பணியாற்றிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வை தமிழக முதல்வராக உள்ள விஜயின் அரசு கொண்டுவர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.