Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Uncategorized

மேட்டுப்பாளையம்அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

Posted by WIN 1 Min Read
Uncategorized

குடியாத்தம்

Posted by WIN 0 Min Read
Uncategorized

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து குடியாத்தத்தில் காங்.,கட்சி சார்பில் உண்ணாவிரதம்

Posted by WIN 2 Min Read
Uncategorized

குடியாத்தத்தில் போதை பொருளை வீட்டில் தயாரித்த தொழிலதிபர் கைது!

Posted by WIN 0 Min Read
Uncategorized

அனைத்திந்திய கலாம்கனவு அறக்கட்டளை

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூர் திமுக சார்பில் திராவிடப் பொங்கல் விழா கொண்டாட்டம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் ஏழாச்சேரியில்சமத்துவ பொங்கல் விழா: பெண்கள்கும்மியடித்து கொண்டாட்டம் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஒடுகத்தூரில் மாரத்தான் போட்டி தொடக்க விழா: எம்எல்ஏ நந்தகுமார் பங்கேற்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறு கலைஞர் சிலை அருகே13-ம் நாள் அன்னதானம் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

கோவை மாவட்டம்

Posted by WIN 1 Min Read
1 … 80 81 82 … 119

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

திமுக அரசை கண்டித்து வேலூரில் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள விஏஓ மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?வேலூர், ஜூலை 16-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார் இளங்கோ. இவர் பத்து ரூபாய் வட்டிக்கு ஆசைப்பட்டு பல கோடியை தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் ஏன் சக கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் இந்த தகவல் தெரிந்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் இவர் மீது துறை ரீதியாக எடுக்கவில்லை. எந்த விசாரணையும் செய்யாதது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சந்தேகத்துடன் பேசி வருகிறார்கள். இதைப் பற்றி யாராவது பொதுமக்கள் சென்று கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவிடம் நேரில் கேட்டால் போதும் நான் காவல்துறையில் பணிபுரிந்தவன். என்னை யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று மார்தட்டி கொண்டு தைரியமாக உலா வருகிறார். இவ்வளவு நாள் தாமதம் செய்தது போதும். மாவட்ட நிர்வாகம் வீறுகொண்டு எழுந்து விஏஓ இளங்கோ மீது அந்த பல கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்று உரிய விசாரணை செய்யுமா? என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். விசாரணை யில் அது உண்மை என்று தெரியவந்தால் இளங்கோவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது.
காட்பாடியில் குட்கா கடத்தியவர் கைது: 10.5 கிலோ குட்கா பறிமுதல்!வேலூர், ஜூன் 6-வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி அருகே காட்பாடி காவல் நிலைய போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர்.அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவரது உடமைகளை போலீஸார் சோதனையிட்டனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ‘ஹான்ஸ்’ மற்றும் ‘கூல் லிப்’ ஆகிய புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காகக் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.அவரிடமிருந்து மொத்தம் 10.5 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை (270 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 270 கூல் லிப் பாக்கெட்டுகள்) போலீஸார் பறிமுதல் செய்தனர்.இதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம், ஆழ்வார்திருநகர், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பழனி (53) என்பவர் மீது காட்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.