Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2026

Year: 2026

Uncategorized

சார்பதிவாளர் அலுவலக சர்ச்சை!_____________நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்! கதையாய்சிடி இல்லாதுஇருப்பதாய், மற்றும் பதிவேட்டின் நகல்கள் இணைக்கப்பட்டதாக இணைக்காமலும், கடிதத்தின் உள்பகுதியில்31/1/2026 ம் தேதி கடிதம் அனுப்பியதாக ஆனால் கடிதம் அனுப்பப்பட்டமுத்திரை 14/3/2026 ஆக உள்ளபதில்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

அறுந்து விழுந்த மின்கம்பி!உடனடி ஆக்சன்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபாய் 5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் வழிப்பறி செய்யப்பட்ட விவகாரத்தில் மூன்றே நாட்களில் தப்பி சென்ற குற்றவாளிகளை கைது செய்து வழிப்பறி செய்யப்பட்ட நகைகளை மீட்டெடுத்த காவல்துறை சார்ந்த அதிகாரிகளை நேரில் அழைத்து விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு IPS அவர்கள் பாராட்டினார் இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Posted by WIN 0 Min Read
Uncategorized

செல்போனில் ஆவணம் காட்டிய வாலிபர் பறிமுதல் செய்த ₹2 லட்சத்தை திருப்பிக் கொடுத்த பறக்கும் படை!

Posted by WIN 0 Min Read
Uncategorized

கோவை மாவட்டம்

Posted by WIN 1 Min Read
Uncategorized

சார்பதிவாளர்அலுவலகம் முன்வெடி சாய்க்கப்பட்ட மரம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஈரோட்டில் தீவிர வாகன சோதனையில் பறக்கும் படையினர்

Posted by WIN 1 Min Read
Uncategorized

நற்பண்புகளுடன் மாணவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்’ஆசிரியர்களுக்கு உளவியல் நிபுணர் அறிவுரை !

Posted by WIN 1 Min Read
Uncategorized

திமுக அரசை கண்டித்து வேலூரில் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ‘ஆளுயர சாக்லேட் மாலை’செய்யாறு தி.மு.க., பொறுப்பாளர்கள் அணிவிப்பு!

Posted by WIN 1 Min Read
1 … 62 63 64 … 93

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

குடியாத்தம் தனி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு செய்த கிறிஸ்தவ பாதிரியார்: அதிமுகவினர் கொதிப்பு- தலைமைக்கு புகார்!
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு எம்எல்ஏ பாராட்டு!வேலூர் ,ஜூன் 17-இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் ஜூனியர் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று வேலூருக்கு பெருமை சேர்த்துள்ளார் பிளஸ் டூ மாணவர் ஜெ. ஹரி பிரசாத். வெற்றி பெற்ற மாணவரை காட்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் எம். சுதாகர் மற்றும் தவெக வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ. நவீன் ஆகியோர் நேரில் சந்தித்து மாணவர் ஜெ.ஹரி பிரசாத்தை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
வேலூர் அருகே செங்கல் சூளையில் மாதம் ரூ.1 லட்சம் மாமூல் வர வேண்டும்”: தவெக ஒன்றிய செயலாளர்.. செங்கல் சூளை உரிமையாளரிடம் மிரட்டல்!வேலூர், மே 24-தமிழ்நாட்டில் தவெக சர்க்கார் அதிகாரத்திற்கு வந்து இன்னும் முழுமையாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்நிலையில் வேலூரில் செங்கல் சூளை உரிமையாளர்களிடையே மாதம் ரூ.1 லட்சம் பணம் மாமுல் கேட்டு தவெக ஒன்றியச் செயலாளர் மிரட்டியிருப்பது தொழிலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை எதிர்கொண்டிருந்தது. தேர்தலிலும் பிரமாண்ட வெற்றியைப் பெற்று கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தங்களின் தவெக சர்க்காரை அமைத்துள்ளது. இப்படி இருக்கையில் புது சர்க்காருக்கு அவதூறு ஏற்படுத்துவதைப் போல நிர்வாகிகள் சிலர் நடந்துக் கொண்டிருப்பது அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.வேலுர் மாவட்டம், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளடங்கிய கணியம்பாடியில், தவெக ஒன்றியச் செயலாளர் ஒருவர் செங்கல் சூளை தொழிலாளர்களிடம் வலுகட்டாயமாக ரூ.1 லட்சம் மாமூல் கேட்டிருக்கிறார். இது குறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,”நாங்கள் காலங்காலமாக இங்கு செங்கல் சூளை நடத்தி வருகிறோம். இது எங்கள் குடும்ப தொழில். கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இதைவிட்டால் எங்களுக்கு வேறு வேலை தெரியாது. ஆனால், இப்போது தவெக ஒன்றியச் செயலாளர் வந்து மாதம் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டுமென மிரட்டுகிறார்.எங்களைப் போல தொழில் செய்யும் பலரையும் அவர் மிரட்டியிருக்கிறார். பணம் தரவில்லை எனில் வேலை நடக்காது என்றும், வேலை செய்ய விட மாட்டோம் என்றும் பயமுறுத்துகிறார். மேலிடத்தில் சொல்லிதான் இப்படி செய்வதாகவும், இந்த இடத்திற்கு வர லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பதாகவும், அதை திரும்ப எடுக்கத்தான் இப்படி வசூலிப்பதாகவும், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் சொல்லிதான் இப்படி செய்வதாக கூறியிருக்கிறார்.தவெக சர்க்கார் அதிகாரத்திற்கு வந்து இன்னும் 30 நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் கட்சியின் பெயரை சிலர் இப்படி டேமேஜ் செய்கிறார்கள். என்னிடம் பணம் கேட்டு மிரட்டியதற்கு ஆதாரம் இருக்கிறது. உரிய நேரத்தில் வெளியிடுவேன். இந்த மிரட்டல் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.வேலூர் மட்டுமல்ல.. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து விஷயத்தில் தவெகவினர் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். மாற்றம் என்று சொல்லிக்கொண்டு, மாற்றத்தை ஏற்படுத்திய முதலமைச்சராக தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் இருக்க வேண்டும். இப்படியான கட்டப்பஞ்சாயத்து விஷயங்களை விஜய் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று வணிகர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 24 ஆண்டுகளாக மெட்டு குளத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் சரவணன்: இவர் பணியிட மாற்றம் செய்யப்படுவாரா?

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.