Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2025

Year: 2025

செய்திகள்நிகழ்ச்சிகள்

நமது பொற்காலம் இதழ் 27ம் ஆண்டு துவக்க விழா, பன்னாட்டு தமிழ் சொந்தங்கள் நலச் சங்கத்தின் ஆண்டு விழா கோவையில் நடைபெற்றது.

Posted by WIN 0 Min Read
செய்திகள்நிகழ்ச்சிகள்

கோவை மாவட்ட மேட்டுப்பாளையம்ஓடந்துறை வனச்சோதனை சாவடி அருகில் மக்காத நெகிழிப் பொருட்களைஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி மாணவ – மாணவியர் அகற்றினர்

Posted by WIN 1 Min Read
செய்திகள்நிகழ்ச்சிகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்*

Posted by WIN 1 Min Read
செய்திகள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

Posted by WIN 0 Min Read
அரசியல்செய்திகள்

அந்தமான் மாநில திமுகவுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கிய வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ. பி.நந்தகுமார் எம்எல்ஏ!

Posted by WIN 2 Min Read
அரசியல்செய்திகள்நிகழ்ச்சிகள்

புதுச்சேரியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு பெனவோலண்ட் அமைப்பு சார்பில் இரவு உணவு வழங்கல்!

Posted by WIN 0 Min Read
அரசியல்குற்றம்செய்திகள்

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

Posted by WIN 1 Min Read
அரசியல்குற்றம்செய்திகள்

கோவை அதிமுகசெயலாளருக்கு தண்டனை

Posted by WIN 0 Min Read
அரசியல்செய்திகள்நிகழ்ச்சிகள்

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் திமுக-வினர் இரத்த தானம்!

Posted by WIN 1 Min Read
குற்றம்செய்திகள்

30 ஆண்டுகளாக கிராம நத்தத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை பக்கத்து வீட்டுக்காரருக்கு பட்டா வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை!

Posted by WIN 4 Min Read
1 … 33 34 35

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

தமிழ்நாடு
கூடுதல் வகுப்பறை கட்டும் பணியை திடீர் ஆய்வு செய்த எம்எல்ஏ!
பேரணாம்பட்டு சாலைபேட்டை ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி!
உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் பணியாளர் விரோதப் போக்கை கடைப்பிடித்து பெண் பணியாளர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசி இழிவாக நடத்தி வரும் தலைமை இயக்குநரை உடனடியாக பணியிட மாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் மாநில அரசு தணிக்கை துறை ஆய்வாளர் மன்றம் நிதித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையனிடம் புகார் மனு அளிப்பு!வேலூர், மே 19-மாநில அரசின் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை சீராய்வு செய்து அரசின் வருவாயை ப் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றி வரும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறையின் பணியாளர்களின் தற்போதைய அவல நிலையை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து அவசர தீர்வு காண வேண்டி கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.தலைமை செயலக நிதித்துறை செயலாளரின் அலுவலக முற்றுகைப் போராட்டம்: பெண் பணியாளர்களிடம் மிக மட்டமான, சுயமரியாதையைக் காயப்படுத்தும் முறையற்ற வார்த்தைகளைப் பேசுவதும், ஒருமையில் பேசி அவமதிப்பதும் இவரின் வாடிக்கையாக இருந்த காரணத்தினால் இத்தகைய அநாகரிகப் போக்கைக் கண்டித்து, கடந்த 08.07.2025 அன்று தலைமைச் செயலக நிதித்துறைப் பணியாளர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் ஒன்றிணைந்து நிதித்துறை செயலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பிரம்மாண்ட போராட்டம் நடத்தியது. இவரின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு மிக முக்கியச் சான்றாகும்.கடந்த ஆட்சியில் கருப்புப் பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம்: மேற்கண்ட பணியாளர் விரோத போக்கை கண்டித்தும் CAMS முறையில் விடுப்பு எடுக்கும் அடிப்படை உரிமைகளை கூட வழங்காத போக்கினை கண்டித்தும், பெண் பணியாளர்களிடம் மரியாதை குறைவாக நடத்தும் போக்கினை கண்டித்தும், தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை ஆய்வாளர் மன்றம் இணைந்து கடந்த 14.07.2025 அன்று கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தினோம்.​அதிகார மற்றும் அரசியல் பின்னணி :இவர் முன்னாள் நிதித்துறை செயலாளர் உதயசந்திரனின் தீவிர சிஷ்யனாக இருந்த காரணத்தினால் இவர் மீது பலமுறை மேனாள் நிதியமைச்சர் அவர்களிடமும், முன்னாள் நிதித்துறை செயலாளர் உதயசந்திரனிடமும் நேரில் புகார் அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் உதயசந்திரனிடம் இருந்த நெருக்கத்தின் காரணமாக எவ்வித நடவடிக்கையும் இவர் மீது எடுக்கப்படவில்லை.அரசின் வருவாயைப் பெருக்கவும், நிதி ஒழுங்கை நிலைநாட்டவும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் தணிக்கைத் துறை பணியாளர்களின் சுயமரியாதையையும், பெண் பணியாளர்களின் கண்ணியத்தையும் காப்பது அரசின் கடமையாகும்..எனவே, பெண்களின் பாதுகாப்பிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை காப்பதிலும் முக்கிய இலக்காக கொண்டு செயல்படும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியிலும், கடந்த அரசின் இத்தகைய போக்கு தொடராத வண்ணம் தலைமை தணிக்கை இயக்குநர் முன்னாள் கூடுதல் பொறுப்பு வகித்த அருண் சுந்தர் தயாளனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து தணிக்கை துறையில் சுமூகமான பணி சூழல் நடவடிக்கை எடுக்குமாறு இந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த புகார் மனுவை மாநில தலைவர் பா. ஐயப்பன், மாநில பொதுச் செயலாளர் பிரகாஷ், மாநில துணைத்தலைவர் த. ஞானவேல் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் நிதித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் புகார் மனுவை அளித்தனர். உள்ளாட்சி நிதி தணிக்கை துறை ஆய்வாளர் மன்றம் மற்றும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அருண் சுந்தர் தயாளனை நிதித்துறை சிறப்பு செயலாளர் பதவியில் இருந்து பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டது. இதற்கு இச்சங்கம் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கும், மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.